Publisher: நர்மதா பதிப்பகம்
திருமந்திரம் ஒரு சித்தன் செந்தமிழில் பாடிய வாழ்வியல். இந்நூல் அதன் சாரம். 3000 பாடல்களின் முத்தான கருத்துகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. திருமூலர் மூன்றாம் நூற்றாண்டினர் என்றும் ஐந்தாம் நூற்றாண்டினர் என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. ஆனால், அவர் எழுதிய திருமந்திரம் ஒரு மகத்தான படைப்பு என்பதில் மாறுபட்..
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் (இயல்களை) கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. 'மூலன் உரை செய்த மூவாயிரந் தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது' என்னும் திருமூலர் வாக்காலேயே இதனை அறியலாம். சிவகதிக்கு வித்தாக விளங்கக் கூடிய இந்தத் திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினு..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நம்மை மிகவும் ஆச்சர்யபடவைக்கும். ஒரு சமுதாயம் அந்த நாளில் தான் கொண்ட ஒரு நம்பிக்கைக்காக எவ்வளவு தூரம் போ..
₹808 ₹850
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் இரண்டு வரிகளையுடைய சிறி குறட்பாக்களால் ஆனது என்றாலும் திருக்குறளைப் போல மிகவும் அரிய பெரிய கருத்துக்களைத் தன்பாற் கொண்டதாகும். ஆகவே இதனை உரை யின் துணையின்றிக் கற்பது எளிதன்று. 'திருவருட் பயனு‘க்குப் பழைய உரைகளோடு இக்காலத்தில் எழுந்த உரைகளும் பலவாக உள்ளன. அந்த உரைகளினின்றும் இந்த விளக்கவுரை ச..
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
திருவிளக்கு பூஜையின் வழிபாட்டு முறைகளூம் சொல்ல வேண்டிய ஸ்தோத்திரப் பாடல்களும் நிறைந்தது இந்நூல்...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
கண் திருஷ்டி தொடர்பான தெளிவான உண்மைகள் உலகிலேயே நமது நாட்டில் குறிப்பாகத் தமிழகத்தில் தான் கண்டறியப்பட்டன, என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதில் கண் பார்வையின் பேராற்றல் பற்றியும், கன்னிப்பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டி தோஷம், கர்பிணி பெண்களும் கண் திருஷ்டியும், மனோ சக்தியை வளர்த்துக் கொள்ள , கண் திருஷ..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
திரேக்காணம் கணிப்பது என்பது பற்றியும், 22வது திரேக்காணாபதி என்ன பலன் தரும் என்பது பற்றியும் , திரேக்காணத்தால் அரசாங்கத்தால் துன்பம் தொல்லைகள் ஏற்படுமா, சிறைவாசம் செல்லும் நிலை ஏற்படுமா என்பது பற்றியும் உதாரணங்களுடன் விளக்கமாக தந்துள்ளார் ஆசிரியர். உடன் பிறப்புகள் கிடைக்குமா அவர்களால் பெறும் பலன்கள் ..
₹29 ₹30
Publisher: நர்மதா பதிப்பகம்
வாழ்க்கை வழிகாட்டல் முறையிலான நூல்கள் புற்றீசல்கள் போல நாள்தோறும் வெளிவந்துகொண்டுள்ளன. ஆனால், மற்ற நூல்களில் இருந்து இந் நூல் வேறுபட்டு இருப்பதை மறுப்பதற்கில்லை. நூலாசிரியரின் இலக்கிய அனுபவம், எளியமுறையில் விளக்கும் பாங்கு ஆகியவை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகிறது. "இல்லறம் நல்லறம் ஆவது எப்போது?' ..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
வீரமும், காதலும் தமிழர்களின் பொதுச் சொத்து. போரில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளே இத்தகைய வீரத்தை முடிவு செய்தன என தமிழரின் வீரத்தினை மிகத் துல்லியமாக அளிவிட்ட இந்நூலாசிரியர் தீரன்சின்னமலையின் வீரத்தினை மிகவும் பெருமைபட இந்நூலில் விளக்கி காட்டுகின்றார், இந்நாடக நூல் எளிய தமிழில் அமைந்து..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
அனுபவங்களால் தொடுத்த சரடு வாழ்க்கை அதில் பொக்கு அனுபவங்களைக் கொண்டு தொடுத்ததல் மாலைக்கு என்ன மவுசு இருக்கிறது? மகிழ்வான அனுபவங்களே சத்தான அனுபவங்கள். நம்மை வாழ வைக்கும் உணர்வுகள். மகிழ்வே வாழ்வை வாழ்ந்த தாய் சமைக்கும் உணர்வு. இதை நம்முள் பெறுவதற்கே இந்த நூல்..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
வாழ்க்கை என்பது ஒரு புதிர் என்கிறார்கள். புரியாத விஷயத்தைப் புதிர் என்கிறோம். உண்மையில் என்ன புரிந்து கொள்கிறோமோ, எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அதுதான் வாழ்க்கை. ஆகவே நாம் நினைத்தால் வாழ்க்கை என்கிற புதிருக்கு விடை கண்டு பிடித்து விடலாம். வேறு விதமாகச் சொன்னால் 'வாழ்க்கை' என்பது ஒரு புதிரே அல்ல எனவும..
₹86 ₹90