Publisher: நர்மதா பதிப்பகம்
ஸ்ரீ ரமணரின் முழு வாழ்வு சரிதமும், உபதேசித்த ஞானமொழிகளும் விட்டு விடாமல் தொகுக்கப்பெற்ற ஞானக் கருவூலம். இந்நூலில் சிற்றூரில் பேரொளியாய், காதில் விழுந்த மனதில் பதிந்து, தாய் அன்பு அலையாகி, அம்மா நீ எங்கே,, மகிழ்ச்சி, என மொத்தம் 23 தலைப்புகளில் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்...
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியவைகளே பஞ்ச பட்சிகள் இவற்றை அடிப்படையாக கொண்டு பஞ்ச பட்சி சாஸ்திரம் உரவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பஞ்ச பட்சி சாஸ்திரம் நல்ல காரியம் ஆரம்பிப்பதற்கும், வீடு கட்டுவதற்கும், கிரக பிரவேசத்திற்கு நல்ல நாள் குறிக்கும் போதும் பேருதவியாக இருக்கும்..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
இக்கதைகள் மிகவும் பழங்காலத்து நீதிக் கதைகள் என்றாலும், இப்பொழுது படித்தாலும் அவை மிகவும் சுவையாகவும், பயன்மிக்கதாகவும் உள்ளன. நீதிகளோடு அமைந்துள்ள இதிலுள்ள கதைகள் மிகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளன. சிறுவர்களோடு - பெரியவர்ளும் படித்து மேன்மையுறலாம்...
₹356 ₹375
Publisher: நர்மதா பதிப்பகம்
பஞ்சாயத்துச் சட்டங்களும் வட்டார ஊராட்சித் தலைவர்களுக்கான நிர்வாக நடைமுறை விளக்கக் குறிப்புகளும். இந்நூலில் முகவுரை, 73-ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள், வட்டரா ஊராட்சி / ஒன்றிய அமைப்பின் நோக்கங்கள் கூட்ட அறிவிப்பு, சாதாரண கூட்டம், சிறப்புக் கூட்டம் என மொத்தம் தலவரி, மேல்வரி, ..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
பட்டாம்பூச்சியின் மற்றொரு பெயர்: சுதந்திர தாகம். மார்பிலே ஒரு பெரிய பட்டாம்பூச்சியின் படத்தைப் பச்சைக்குத்திக் கொண்டிருந்ததால் அதையே பெயராகப் பெற்றவன் ஃபிரெஞ்சுக்காரனான ஹென்றி ஷாரியர். உலக இலக்கியத்தின் தலைசிறந்த விடுதலைக் காவியங்களில் ஒன்று. மனிதனின் தாக்குபிடிக்கும் ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும்..
₹399 ₹420
Publisher: நர்மதா பதிப்பகம்
நமது பழம் பெருங்கதையில் ஒன்றுதான் விகரமதித்தன் கதை. இதை முதன் முறையாக பல மொழ் மூலங்களிலிருந்து தொகுத்து முழுமையாக இந்நூலில் வடித்துள்ளார் இந்நூலாசிரியர் உஜ்ஜையினி மாகாளி பட்டணத்தை நிறுவி. அதைத் திறம்பட ஆட்சி நடத்திய மகாராஜா விக்கிரமாதித்தன். தன் அரசகவாராசியான கதையில் தொகுப்பே இந்நூல். இக்கதையில் இர..
₹523 ₹550
Publisher: நர்மதா பதிப்பகம்
காவிரிப் பூம்பட்டினத்தில் குபேரனது அம்சமாய் தோன்றியவர் பட்டினத்தார். இயற்பெயர் திருவெண்காடர் என்பது. அப்பட்டினத்தில் சிவநேசச் செல்வராகிய சிவநேச குப்தருக்கும் ஞானக்கலை என்பவருக்கும் மகனாக அவதாரம் செய்தவர். பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முதலாமவர் கி.பி. பன்னி..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
சிறுவர்கள் படித்து மகிழ்வதற்கான பதினாறு அறிவூட்டும் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
பண்டிகைக்காலக் கோலங்கள் பூஜையறைக் கோலங்கள் நவக்கிரகக் கோலங்கள் அலங்கார அழகுக் கோலங்கள்..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
பதஞ்சலி யோக சூத்திரம் முழுமையாக 4 பாதங்களும் 196 சூத்திரங்களும் தத்துவ விளக்கமும். பதஞ்சலி யோக சூத்திரம் - ஆன்மிக வாழ்விற்கு மட்டுமல்ல உலகாயத வாழ்வுக்கும் சிறந்த முறையில் உதவுகிற ஒர் அருமையான சாதனம். அது ஒர் ஒளி நெறி. அதை நாம் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நூலை ஆசிரியர் வ..
₹166 ₹175
Publisher: நர்மதா பதிப்பகம்
தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றி ஆய்வு, தொடர்ந்து பலரால் முன்னெடுத்து சொல்லப்பட்டு வருகிறது. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்ற சொற்றொடருக்கு முற்றிலும் பொருத்தமானதாக சித்தர் பாடல்களை சொல்லலாம். தமிழ் பிரியர்களின் இந்த ஆய்வு நூல் சில முக்கிய பாடல்களை எடுத்துக் கொண்டு, விரிவான விளக்கங்களுடன் வெ..
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
பதினெண் சித்தர்கள் யார், யார் என்பதில், பெயர்ப்பட்டியலில், அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. சித்தர்கள் மரபில் முதலாமவர் அகத்தியரா, நந்திதேவரா? வள்ளலாருடன் அந்த மரபு முடிகிறதா, தொடர்கிறதா? இப்படி அநேக சர்ச்சைகள். நமக்கு சர்ச்சைகள் தேவை இல்லை, சித்தர்களின் சாதனைகள் தாம் முக்கியம். யோகமும், ஞான..
₹67 ₹70