Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலையோடு ஆங்கீழ்க் கடைக்கு" இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகளில் பாட பேதம் இருப்பதால் 18-அ இன்னிலை என்றும், 18-ஆ கைந்நிலை..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்களுக்கும், க்விஸ் போட்டி நடத்துபவர்களுக்கும் அதில் கலந்துகொள்பவர்களுக்கும் இந்நூல் பெரிதும் உதவும் . இதில் 1000 பொது அறிவு கேள்வி பதில்கள் உள்ளன..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
இதில் பத்திரங்கள் வகைகள் மற்றும் பதிவு செய்வது எப்படி என்றும், அதன் விதிமுறைகள் பற்றி, தமிழ் நாட்டின் பதிவுத்துறை அலுவலக விலாசங்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹124 ₹130
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை வேலை தேடுபவர்களுக்கும் , வெளிநாடு செல்பவர்களுக்கும் மொழி பிரச்சனை இருக்கிறது, இந்நூலில் இந்தி, பஞ்சாபி, பெங்காலி, மராட்டி, ஒரியா, குஜராத்தி, மலையாளம், அரபி, உருது, சமஸ்கிருதம் என 12 மொழிகள் பற்றி எழுதியுள்ளார். பொதுவான சில வார்த்தைகள் பற்றி எழுதியுள்ளார்..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
ஜாதகம் கணிப்பது பற்றிய நூல்கள் அடுக்கடுக்காக வெளிவந்து கொண்டிருக்கும் தருவாயில் மற்றுமோர் வெற்று நூலிது. இந்நூலில், வாக்கியப் பஞ்சாங்கம் மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கப் பிரகாரம், ஜாதகம் கணிக்கும் முறைகள் தரப்பட்டுள்ளன. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி துரிதமாக ஜாதகங்களைக் கணித்து விட இயலும். ஏனெனில் எல்ல..
₹228 ₹240
Publisher: நர்மதா பதிப்பகம்
பனித்துளிக்குள் ஓரு பாற்கடல் இந்நூலில் அணிந்துரை என்னும் தலைப்புகளில் திரு, கலைஞர், திரு, ஜி.கே. மூப்பனார், திரு, வைரமுத்து என மொத்தம் 10 தலைவரிகளின் அணிந்துரைகளுடன் மேலும் முன்னுரையாக திரு. மீரா அவர்களின் கருத்துகளுடன் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்நூலில் பார்த்தேன்: படித்தேன், வாழ்க்கைப் பின்னால், க..
₹181 ₹190
Publisher: நர்மதா பதிப்பகம்
திருமாலின் ஒப்புயர்வற்ற பேரழகில் ஈடுபட்டு அவனுடைய திருக்கல்யாண குணங்களில் ஆநந்தங் கொண்டு பக்திப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தவர்களை “ஆழ்வார்கள்” என்கிறோம். தேன் என இனிக்கும் மணக்கும் திவ்வியப் பிரபந்தங்களை இயற்றியருளிய ஆழ்வார்களைப் பற்றி அறிந்துக் கொள்ள் இந்நூல் உதவுகிறது...
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
உலகில் நிலவும் பலவகைச் சமயங்களுள் இறைவன்பால் நல்லாற்றுப் படுத்தும் விழுப்பமும், தொன்மையும் உடையது நம் சைவ சமயமேயாகும். இச்சைவ சமயத்திற்கு அடிப்படையான நூல்கள் பன்னிரு திருமுறைகளேயாகும். இந்தப் பன்னிரு திருமுறைகளையும் அருளிச் செய்தவர்கள் 27 ஆசிரியர்கள் ஆவர். அவர்கள் அருளிய பாடல்கள் 4286 ஆகும். இந்த 27..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
வட இந்திய போளி வகைகள், ரஸகுல்லா, அல்வா, பேல்பூர், தோக்ளா, கானா, புராட்டா, மற்றும் குருமா, பிரியாணி, புலவு அனைத்தும் இணைந்துள்ளது இந்நூல்...
₹38 ₹40
Publisher: நர்மதா பதிப்பகம்
லிங்க வணக்கம் சிவ வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகிறது. சிவ வடிவங்களில் மிகவும் தொன்மையானது சிவலிங்கம், குணமும் குறியும் கடந்த பேரோளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டுத் திகழ்வது சிவலிங்கமாகும். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவன்; சிவன் என்ற சொல்லுக்கு நன்மை, கடவுளின் அருவுரு நிலை, மு..
₹171 ₹180
Publisher: நர்மதா பதிப்பகம்
பயன் தரும் பச்சிலை வைத்தியம்: இந்நூலில் அருகம்புல், அரளி, அல்லி, வல்லாரை, தூதுவாளை, வில்வ இலை, என மொத்தம் 174 மருத்துவ குணங்களின் விளக்ககும், நூறு வகை மூலிகைகளின் அற்புத குணங்ளை எளிய செய்முறைகளோடு விவரிக்கின்ற இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
தினத்தந்தி புத்தக மதிப்புரை நாள் : 16.11.2016 இன்றைய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு அம்சத்திலும் மனோதத்துவம் அல்லது உளவியலின் தொடர்பையும், அந்த தொடர்பினால் ஏற்படக் கூடிய பலவகைப்பட்ட பயன்களையும் இந்த நூல் உணர்த்துகிறது. சமுதாயத்தில் ஏற்படும் பல சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது...
₹105 ₹110