Publisher: நர்மதா பதிப்பகம்
இராமாயணமும், மகா பாரதமும்தான் நம் தேசத்தில் பாமர - பண்டித பேதமின்றி எல்லோருக்கும் இரண்டு கண்கள் போல இருந்துகொண்டு யுகாந்தரமாக நல்ல வழியைக் காட்டி வந்திருக்கின்றன. இந்த இரண்டையும் புராணங்களோடு சேர்க்காமல், தனி ஸ்தானம் கொடுத்து 'இதிஹசங்கள்' என்று வைத்திருக்கிறது. இதிஹாசம் என்பது 'இதி-ஹ-ஆஸம்' - இப்படி ..
₹570 ₹600
Publisher: நர்மதா பதிப்பகம்
மாணவர்களின் வெற்றிக்கு மணியான சிந்தனைகள் இந்நூலில் விளக்கி மொத்தம் 43 தலைப்புகளில் விரிவாக எழுதப்பட்டுள்ளது...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
மாணிக்கவாசகரின் திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது வாக்கு. மேலும் இந்த புத்தகத்தில் திருவாசகம் பிறந்த கதை, சிவ புராணம், திருப்பூவல்லி. என மொத்தம் 51 உட்பொதிவுகளாக இந்நூலின் ஆசிரியர் சிறப்பாக தொகுத்து வடிமைதுத்ள்ளார் எளிய உரை நடை தமிழில்...
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் வரலாற்று மேடைக் காவியம் ஆராய்ச்சி குறிப்புகளுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
மனிதனின் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று உள்ளதா? உண்மையான தியானம் என்றால் என்ன? இன்றைய சமூகத்தில் மதத்தின் முக்கியத்துவம் என்ன? கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்வுகளை எவ்வாறு கையாள்வது? என்பது போன்ற மானுடத்தின் தேடல்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார் இந்நூலில்..
₹209 ₹220
Publisher: நர்மதா பதிப்பகம்
மிக எளிதில் தயாரிக்கலாம்! ஆரோக்கியம் தரும் சூப் வகைகள் 100 இதில் ஒவ்வொன்றின் மருத்துவ குணங்களும் விளக்கப்பட்டுள்ளன. 27 வகை சாலெட்டுகள் தாயரிப்பு முறைகளும் இணைந்தது. இதில் வெங்காய சூப், பூண்டு சூப், தக்காளி சூப், என மொததம் 80 சூப்புகளின் விரிவான செய்முறைகளுடன் இந்நூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார்...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
தினத்தந்தி புத்தக மதிப்புரை நாள் : 23.11.2016 இயற்கையில் ஒவ்வொரு வடிவமும் தனக்கென்று ஒரு வரலாறை வைத்துக் கொண்டிருக்கும். மனித வடிவமும் அப்படித்தான். அந்த வரலாற்றை அடிப்படையில் இருந்தே தொடங்கினால்தான் நாம் அதை முழுமையாய் கற்றுணர முடியும். மனிதனின் சிறப்பு அவனுடைய உடம்பில் குறிப்பாக முகத்தில் இர..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் விநாயகர் வலம் வந்த திருவலம், வரதட்சணை ஒழித்த விரிஞ்சிபுரம், ஒற்றியூர் மகிழடி (எழுத்தறியும் பெருமாள்), ஆலங்காட்டு அழகன் (திருவாலங்காடு), மனக்கோயில் கட்டிய திண்ணனூர், வலியன் வழிபட்ட திருவலிதாயம், இறைவி மயிலாய் பூசித்த மயிலை, வால்மீகி பூசித்த வான்மியூர், கம்பா நதி ஓடும் காஞ்சி, கழுகுகள் உண்ணும்..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை லிங்க வணக்கம் சிவ வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகிறது. சிவ வடிவங்களில் மிகவும் தொன்மையானது சிவலிங்கம், குணமும் குறியும் கடந்த பேரோளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டுத் திகழ்வது சிவலிங்கமாகும். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவன்; சிவன் என்ற சொல்லுக்கு நன்மை, கடவுளின் அருவுரு ந..
₹143 ₹150