Publisher: நர்மதா பதிப்பகம்
மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100 இளைஞர்களின் கணித அறிவையும் அறிவுக் கூர்மையும் மேம்படுத்தும் அறிவியல் நூல். இந்நூல் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் “ கணக்கு என்றால் பிணக்கு “ என கருதும் மாணவ மாணவ மாணவிகள் கூட இந்நூலை படித்தபின் கணிதப் பாடத்தில் ஆர்வம் கொள்வர்...
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
1) சைவ சித்தாந்த கொள்கையாம் முப்பொருள் உண்மையாகிய பதி, பசு, பாசம் ஆகிய தத்துவங்களை நாற்பதே வரிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த முதல் நூல். 2) 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற சிறந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டது. 3) சித்தியார் - பரபக்கம், சங்கற்ப நிராகரணம் போன்ற பிர சாத்திர நூல்கள் போல பிற சமயங்கள..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
மெய்ப் பொருள் காண்போம் மேனிலை அடைவோம்! "இலக்கிய வளமும், இலக்கண செழுமையும் மிக்க தூய்மையான தமிழ் மொழி, இன்று பிற மொழி கலப்பால், தன்சீர் இழந்து வருவதும், தம் பண்பாட்டு சிறப்பை தமிழர்கள் மறந்து வருவதும் கண்ட இந் நூலாசிரியர், மொழி, பண்பாடு ,இரண்டின் உயர்வையும் ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து போற்றி, கடைபிடித்..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
உலக முழுவதிலும் பிரமிப்புடனும், நம்பிக்கையுடனும் பேசப்படும் இரண்டு சொற்கள் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் ஆகும். மனத்தின் ஆற்றலை ஒருமுனைப்படுத்தி, ஆக்கபூர்வமான செயற்பாட்டு நிலைக்கு அதனை உள்ளாக்கும் இரண்டுவித நடைமுறைகளைத்தான் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் எனக் குறிப்பிடுகின்றார்கள். மெஸ்மரிசம் ஹிப்னாடிஸம் என்கி..
₹71 ₹75
Publisher: நர்மதா பதிப்பகம்
முக்கியமாக இந்த வகை சமையலில் புகை, காஸ் வாசனை, உணவோடு சேர்ந்து சமைக்கிறவரும் சூடேறி வேர்த்துக் கொட்டுவது என்பதெல்லாம் இல்லவே இலலை, நமது இல்லத்தரசிகளுக்கு இது பெரிய வரப்பிரசாதம்.இந்நூலில் மைக்ரோவேவின் இயக்கம், மைக்ரோவேவில் தாயரிக்கப்படும் உணவு வகைகள் பற்றி விளக்கப்ட்டிருகின்றன...
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
'யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்' என்னும் நல்லெண்ணத்துடன் இந்நூலில் இடம் பெற்றுள்ள தலங்களுக்குச் செல்லாதவர்களும், செல்பவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளேன். இந்நூல் ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்க்கும் சுற்றுலா செல்பவர்களும் மிகவும் பயன் தரும் என்பதில் ஐயமில்லை...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
யூனிக்ஸ் என்பது ஒரு மாபெரும் கடல். அக்கடலிருந்து ஒரு சில முத்துக்களை எடுப்பது போன்று யூனிக்ஸிலிருந்து மிகவும் தேவையான அடிப்படையான விவரங்களை தொகுத்து இங்கு வழங்கியுள்ளார் இந்நூல் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஒரு சாதாரண உபயோகிப்பாளர் என்ன கட்டளைகள் அறிந்திருக்க வேண்டும் என்பதை ..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
ஹிருதயம் சுத்தமானால், தெளிந்த புத்தி தோன்றும், பகவான் சொல்லுகிறான்: 'அந்த அறிவுத் தெளிவிலே நிலை பெற்று நில், அர்ஜுனா' என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும், அது நற்செய்கையாம். நீ ஒன்றும் செய்யாதே, மனம் போனபடியிருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை, தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து, உனக்கு இஷ்டப்ப..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
வால்மீகி இராமாயணமென்றும், வாசிஷ்ட மஹா இராமாயணமென்றும் இரண்டு மாபெரும் நூல்கள் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டன. இவற்றில் முதலாவதான வால்மீகி இராமாயணம் 24 ஆயிரம் சுலோகங்களோடு கூடியது. இதுவே பின்னர் ஆறாயிரம் சுலோகங்களாக தொகுக்கப்பட்டு ‘லகுவாசிஷ்டம்’ என்ற பெயரோடு விளங்குகிறது. இதனை ஓர் காஷ்மீரி பண்டிதர் த..
₹171 ₹180
Publisher: நர்மதா பதிப்பகம்
யோகாசனங்களோ உடலில் உள்ளுறுப்புக்கள் அனைத்தையும் மென்மையாக, இதமாக இயக்கி அவற்றின் செயலாற்றலைப் பெருக்கவும், அவற்றில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றைக் களைவதுமான நுணுக்கமான பணியினைச் செய்கின்றன. சில வகை ஆசனங்கள் சிறுநீரகம், இருதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் போன்ற மிகவும் நுட்பமான உடல் உள்ளுறுப..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
தத்துவம்,நியமம், பயன்கள்,விளக்கங்கள் நிறைந்த நூல்! இந்நூலாசிரியர்களே செய்து காட்டியிருக்கும் நூற்றுக்குமதிகமான விளக்கப் புகைப்படங்களுடன்!...
₹133 ₹140
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை பொழுதைப் பொன்னாக்கும் இலக்கியவாசிப்பு! வாழ்வைப் பொருள் உள்ளதாக்கும் அறநெறி கருத்துக்கள். படிக்கவும் பிறரிடம் பகிரவும்தக்க சுவையான சம்பவங்கள்! படித்துப் பாருங்கள், அறிவு நதியில் குளித்துப் பாருங்கள்! இந்நூலில் ஆசிரியர் எஸ். சந்திரா அவர்கள் இதுவரை இரு நாடகத் தொகுப்பு நூல்களும், இரு சிறுகதைத் தொ..
₹67 ₹70