Publisher: நர்மதா பதிப்பகம்
இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை, அச்சம், சிற்றின்பம், துக்கம், மரணம், என்பவற்றோடு மனிதனின் இடையறாத் தேடலாகிய கடவுள் உண்மை ஆகியவற்றையும் பற்றியது. உலகின் பல பகுதிகளில..
₹181 ₹190
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை கடிதங்கள் ஓர் இலக்கியமாகவே உருப்பெற்று இருக்கிறது. சொல்ல வந்த விஷயத்தை அழகாவும், தெளிவாகவும் சொல்லுகின்ற போது, கடிதங்களுக்குச் சிறப்பான மதிப்பு கிடைத்து விடுகிறது. பொதுவாகக் கடிதங்களின் நோக்கம் நம்முடைய எண்ணங்களை, கடிதங்களைப் படிப்பவர்களுக்கு புலப்படுத்துவதுடன், யாருக்கு நாம் கடிதம் எழுதினாலு..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் மிக எளிய யோசனைகள், ஆனால் மிகப் பயன் தரவல்ல மனோதத்துவ வழிகள் விவரிக்கபட்டுள்ளன, மனித மனம் என்பது என்ன? ஏன் ஒரே விசயம் வேறு வேறு சந்தர்பங்களில் வெவ்வேறு அனுபவத்தைத் தருகிறது> இன்றைய சமூசச் சூழலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ வேண்டிருக்கிற நாம் திருப்தியையும், மன நிம்மதியையும் பெறு..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இளமையில் வறுமையை சுமந்து நாடக நடிகாக திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று ஏழைகளின் தலைவன் என போற்றப்பட்ட எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
திரு.விட்டல்ராவ் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்து தமிழ்ப் படைப்புலகில் அக்கறையோடு கவனிக்கப்பட்டவர். இவரது 'போக்கிடம்' 'வண்ணமுகங்கள்' (நாவல்கள்) இலக்கியச் சிந்தனையின் பரிசுகளைப் பெற்றவை. நல்ல நாவல் / சிறுகதையாசிரியராக அறியப்பட்ட இவரது கட்டுரைத் தொகுதிகளும் தமிழக அரசு மற்றும் பல தனிப்பட்ட பரிசுகளை..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
எதிரிகளின் ஒற்றுமையைக் கெடுத்துப் பிரித்தல், சம நட்போடு பகையின்றி வாழ்தல், பகைவரை உறவு செய்து வெல்லுதல், கிடைத்த உறவையும் பொருளையும் கெடுத்துக் கொள்ளல், தீர விசாரிக்காமல் முடிவெடுத்தல் ஆகிய ஐந்து தந்திரங்களும் முறையே, மித்திர பேதம், சுகிர்லாப தந்திரம், சந்தி விக்ரகம், லப்தஹானி, அசம் பிரேக்ஷிய காரியத..
₹527 ₹555
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் 100 மகத்தான மனிதர்கள் உழைப்பால், உள்ளத்தால் உயர்ந்து நிமிந்தவர்களின் நிகழ்வுகள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
நம் ஊர் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்? திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது நமக்குக் கிடைத்த வேடிக்கையும் தாமஷும் அமெரிக்காவில் நம் கல்யாணத்தை நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது அந்த எண்ணம் தான் வாஷிங்டனில் ..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
பூமிபூஜை செய்யும் காலம், நிலைவைக்கும் நேரம் புதுமனைபுகுவிழா இவைகளுக்கான நல்ல நேரம் பற்றியும், மேலும் பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான வீட்டுக்குறிப்புகள் பற்றியும், சொந்தமாக வீடு கட்டுபவர்களுக்கும் பிளாட் வாங்குபவர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் தாங்களே சிறப்பாக அமைத்துக் ..
₹133 ₹140
Publisher: நர்மதா பதிப்பகம்
பஞ்ச தந்திரக் கதைகளைப் பூரணமாக, முழுமையாக வெளியிட்டதுபோல், விகடகவி தெனாலி ராமன் கதைகளையும் முழுமையாக வெளியிடுகிறோம். இன்றும் தமிழில வெளிவராத அநேக தெனாலி ராமன் கதைகய் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர், தெனாலி (அவன் பிறந்த ஊர்), விஜயநகரம் (அவன் வளர்ந்த ஊர்) முதல..
₹356 ₹375