Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த யந்திர ராஜம் என்றதொரு பொக்கிஷத்தைப் பல நூல்களிலிருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறோம். இதில் உள்ளே வரக்கூடிய பலதரப்பட்ட லக்ஷ்மீ மந்திரங்களையும் - பலதரப்பட்ட கணபதி மந்திரங்களையும் ஜபித்தோ - இதில் சொல்லப்பட்டபடி ஹோமம் செய்து வந்தால் செல்வம் செழிக்கும் - புத்திரப்ராப்தி ஏற்படும் - தீவினைகள் அகலும் -..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
பாரதத்தின் தொன்மையான சாஸ்திரத்தில் இதுவும் ஒன்று. ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் என்பது அங்கம், மச்சம், முடி, நிறம், சொல்லும் குணங்களை கொண்டு பலன்களை ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
நமக்காக விட்டுச் சென்ற இந்த அரிய, சிறப்புடைய, பொக்கிஷமான பல பயன்களையும் தர வல்லதுமான மந்த்ர தந்த்ர சாஸ்த்ரங்களான, ருத்ர யாமளம், ஸித்த யாமளம், ப்ரஹ்ம யாமளம், மந்த்ர மஹார்ணவம், யந்த்ர சிந்தாமணி, பரசுராம கல்பஸூத்ரம், அதர்வவேதம் போன்றவற்றிலிருந்து நமக்குத் தேவையான ஆகர்ஷணம், வித்வேஷணம், ஸ்தம்பனம், வசீகரண..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு, மணம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி குணம் உண்டு என்கிறது ஆன்மீக இயல். நமது அன்பு அன்னை அவர்கள் மலர்களின் ஆன்மீக மகத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். அவற்றின் பயன்களை அனுபவத்திலேயே நாங்கள் அறிந்திருக்கிறோம். நம் உடலுக்கு பலமும், மனதுக்கு நலமும், வாழ்..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
ஸ்ரீ அரவிந்தர் இயற்றிய மகாகாவியமான சாவித்ரியில் இடம் பெறும் சூக்கும நிகழ்ச்சிகள் அன்னையாருக்கு சொந்த அனுபவங்களாக ஏற்ப்பட்டுள்ளன, அதன் வெளிப்பாடாக சாவித்ரி எனும் ஞான இரகசியம் எனும் இந்த படைப்பை இயற்றியுள்ளார் ஆசிரியர்..
₹333 ₹350
Publisher: நர்மதா பதிப்பகம்
ஞானயோகம் பயிலும் பலருக்கும் ஏற்படும் நூற்றுக்கணக்கான சந்தேகங்களுக்கு விடை தருகிறது இந்நூல்! ஸ்ரீ அரவிந்த யோகத்தின் த்த்துவங்களை ஏந்தி நிற்கும் ஞானப் பெட்டகம் இது...
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
இவரைப் பக்தியுடனும் - நம்பிக்கையுடனும் - கடமையுடனும் - வணங்கினாலும் பூஜித்தாலும் - துதிபாடல் செய்தாலும் - ஜபம் செய்தாலும் - ஹோமம் செய்தாலும் நமக்குப் பல நலன்களும் வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே எல்லாரும் எல்லா நலமும் பெற்றுச் சுக வாழ்வு பெற வேண்டுமென்ற" "மந்த்ர மஹேததி" இவற்றின் ஆதாரபூர்வ..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
உலக மக்கள் அமைதியுடனும், இன்பமுடனும் வாழவே விரும்புகின்றனர். இவ்வாறு வாழ மக்களுக்கு உறுதுணையாவது சமய நெறியே. எனவே, சமயச் சான்றோர்களால்தான் மக்களுக்கு நல்வழி காட்ட முடியும் என்க. உலகிற்கே வழிகாட்டியாக விளங்கிய சமயச் சான்றோர்கள் முக்கடல் சூழ்ந்த நமது தென்னகத்தில்தான் அவதரித்துள்ளனர். ஆதிசங்கரர், இராமா..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
இக்கவசத்தைப் படிப்போருக்கு மனதில் அமைதி பிறக்கும். துணிச்சல் பெருகும். மரண பயம் அறவே நீங்கும். நோய்கள் நெருங்காது. துன்பங்கள் தூளாகும். நினைத்தது கைகூடும். தீய சக்திகள் இவர்களை நெருங்க இயலாது...
₹10 ₹10
Publisher: நர்மதா பதிப்பகம்
பகவான் நாராயணனே கருடனாக அவதரித்தார். பிரளயம் முடிந்தபின் ஓர் அண்டம் தோன்றி இரண்டு பாகமாக உடைந்தது. ஒன்று விண்ணாகியது, மற்றொன்று மண்ணாகியது. அவ்வமயம் அதிலிருந்து ஒரு பறவை (அதாவது கருடன்) வடிவில் ஸ்ரீமந் நாராயணன் தோன்றினார். திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றிய பிரம்மன் செய்வதறியாமல் திகைத்திருக்..
₹57 ₹60