Publisher: நர்மதா பதிப்பகம்
ஆழிசேர் உலகைப் படைத்து அருள் பாலிப்பவன் ஆண்டவனான எம்பெருமான். அவனது அரவிந்தத் திருக்கரங்களிலே ஐந்து படைக்கலக் கருவிகள். அவற்றுள் சிறப்பாகச் சொல்லப்படுவது - சீர்மிகு திருவாழி ஆழ்வான் சக்கரத்து ஆழ்வான் என்றும் ஸ்ரீமஹா ஸுதர்சனர். இவர் இறைவனுக்கு அந்தரங்க ஆள் மட்டுமல்ல. நமக்கு நல்லனவெல்லாம் நாளுமே தந்து..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
ருத்ராக்க்ஷம் என்பது (மரத்தின்) சிறிய கொட்டை தான். இதைத் தான் பிரபலங்கள் மாலையாக அணிகின்றனர். இந்த ருத்ராக்க்ஷ மகிமை அறிந்த பலரும் (பிரபலங்களைப் பார்த்து) வாங்கி அணியும் பழக்கம் அதிகமாகிவிட்டதால், இப்போது போலிகளும் வர ஆரம்பித்துவிட்டன என்பது உண்மை. ருத்ராக்க்ஷம் - நெல்லிக்கனி அளவுள்ளது உத்தமம். இலந..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
தொழுவது - பஜிப்பது - பூஜிப்பது மிகவும் முக்யம் என்பதாகவும் - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தாலும் எழுதப்பட்டது தான் - இந்த ஸ்ரீ லக்ஷ்மீ நாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜா விதானம் என்னும் நூல். இதை வைத்துக் கொண்டு நாமே வீட்டில் பூஜையை ஏதாவதொரு பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் சந்த்ர உதய காலத்திலே..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
மகாபாரதம் ஐந்தாவது வேதமெனப் போற்றப்படுவது. இதில் பீஷ்மர் தருமருக்கு உபதேசித்ததே ஸ்ரீ விஸ்ணு ஸஹஸ்ரநாமம். எவ்வித இன்னல்களும் போக்கும் அருமருந்து..
₹10 ₹10
Publisher: நர்மதா பதிப்பகம்
ஓம், நமோ நாராயணா என்ற நாமம் சொல்லி, தேவர்கள் புகழ்ந்திருடும் திருவேங்கட மலைவாசனை - கலியுக வரதனை ஸ்ரீநிவாஸனை - பாலாஜியை - கோவிந்தனை - மாதவனை - மதுசூதனனை - கேசவனை - நாளெல்லாம் துதித்துப் போற்றுவோமாக...
₹166 ₹175
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த நூல் 32 பத்திகளாகப் (அடிவைப்பு) பிரிக்கப்பட்டு, மிக எளிய பழகு தமிழில் விளக்கப்பட்டுள்ளது, மேய்ச்சலுக்குச் சென்ற தாய்ப்பசு கன்றின் ஞாபகம் வர மாலை நேரத்தில் விரைவாக கன்றிடம் ஒடி வருவது போல பாதுகையும் சித்திரகூடத்திலிருந்து ( ராமனிடமிருந்து) அயோத்திக்கு ஓடிவந்ததை படிக்கும்போது, மகாதேசிகரின் கற்பனை..
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
"போற்று பாகவ தமெனச் சொல்லுமிப் புராணம் ஆற்றல் சேர்ந்தசொற் றொடை பதி னெட்டி னாயிரமே" 'பரம பாகவதம்' என்பது வடமொழியில் ஸ்ரீ வேத வியாச முனிநவர் அருளிய பதினெண் புரணங்களுள் ஒன்றாகும். இது திருமாலுக்குரிய புராணங்கள் நான்கனுள் ஒன்று. ஏனைய மூன்றும் கருட புராணம், நாரதீய புராணம், விஷ்ணு புராணம் என்பன. 'பாகவதம்'..
₹456 ₹480
Publisher: நர்மதா பதிப்பகம்
அடிகளாரை பிற ஞானிகளுடன் ஒப்பிடுதல், பிறமடங்களுடன் தொடர்பு போன்ற செய்திகள் எனது பாணியில் எழுதப்பட்டவையாகும். இந்நூலில் உள்ள செய்திகள் 1929-இல் வெளியான நூல் மற்றும் பல்வேறு கும்பாபிஷேக மலர்கள், திருப்பரங்குன்றம் தியான மலர் போன்ற ஆதாரங்களுடன் கவனமாக எழுதப்பட்டதாகும். தோண்டத் தோண்ட வரும் நீருற்று போல் அ..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
ஸ்ரீமந் நாராயணீம் என்பது ஸ்ரீமத் பாகவதத்தின் சாரத்தை மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் சுவையாகவும் கூறுவதாகும். இதனை சுமார் 1580-ஆம் ஆண்டில் ஸ்ரீநாராயண பட்டத்ரி என்பவர் இயற்றினார். இதனை இயற்றிய இடமானது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் குருவாயூர் ஆகும். அங்கு உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனின் சந்நிதியிலேய..
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
ஹிப்னாடிச பயிற்சியை நீங்கள் செய்கின்ற போது எந்தப் பயிற்சி முறை உங்களுக்கு அதிக பலனை அளிக்கிறது என்று நீங்களே உணர முடியும். அதற்கேற்றபடி பயிற்சி முறைகளை நீங்களாகவே மாற்றிக் கொள்ளலாம். ஹிப்னாடிசம் என்பது உங்களை நீங்களே மாற்றிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு சிறந்த வழியாகும்...
₹57 ₹60