Publisher: நர்மதா பதிப்பகம்
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்கிற சிவில் உரிமைகளைப் பற்றி தமிழில் விரிவாக சொல்லப்பட்டிருக்கும் முதல் நூல் இது..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இம்மூன்றும் இன்றியமையாத தேவையாகின்றது. இதில் இருப்பிடம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமாகிறது. ஜனத்தொகை பெருக்கத்தினால் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக தற்பொது எங்கு பார்த்தாலும் விதவிதமான அடுக்கு மாடி கட்டடங்கள் காட்சியளிக்கி..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் மூலம் குறைந்த நேரத்தில், சத்துக்கள் குறையாமல் எளிய முறையில், குழந்தைகளுக்கும் முதியோருக்கும், அத்தி பழம், பைனாப்பிள், கொய்யா, பலாப் பழ, மாம்பழ, பப்பாளி, நெல்லிக்கனி போன்ற பல ஜூஸ் வகைகள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
உணவே மருந்து மருந்தே உணவு என்பது பழமையான கருத்தாக இருந்தாலும் இன்று விஞ்ஞானத்தினால் ஒத்துக்கொள்ளப்படும் மிகவும் புதுமையான கருத்தாகவும் அமைந்துள்ளது, இந்நூலில் சைவ, அசைவ உணவினால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி விரிவாக இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன..
₹43 ₹45
Publisher: நர்மதா பதிப்பகம்
செலவில்லாத எளிய வீட்டு வைத்தியம் தலைவலி முதல் மூட்டு வலி வரை நீங்குவதற்கு சிகிச்சை முறைகள் இத்துடன் சுவாசப் பயிற்சி முறைகளும் நிறைந்தது .இந்நூல்...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் மிகவும் அபூர்வமான சக்திகளைத் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கின்றன. பிரமிடின் அமைப்பு நான்கு முக்கோணங்கள் ஒன்று சேர்ந்தது போல இருக்கிறது. குறிப்பிட்ட அடிபாக அளவுகளுடனும் பக்கங்களின் அளவுகளுடனும் மிகவும் துல்லியமான கோண அளவுகளுடனும் அமைக்கப்பட்டிருக்கிறது. நவீன ஆ..
₹52 ₹55
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த நூல் ஓர் அதிசயமான நூல். இதில் மந்த்ர மஹார்ணவம் தத்தாத்ரேய தந்த்ரம் ஆகியவற்றிலிருந்து அதிசய மரங்களும், வேர்களும் அவற்றின் அதிசயச் செயல்களும் மேலும் மூலிகைகளின் புல்லுருவிகளின் அதிசயச் செயல்களும் அக்னி புராண மூலம் சில அதிசய மரங்களும் கூறப்பட்டுள்ளன. இதில் உலக மகா வச்ய த்ந்த்ரங்களும் மேலும்..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
மனிதன் பெரும்பாலும் மனநிலைக குறையினாலும் மனதிலுள்ள பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாததாலும் தான் நோய்வாய்ப்படுகிறான். மாத்திரைகளால் நலம் பெற முடிவதில்லை. மனச்சாந்தி உண்டாகும் அளவிலுள்ள சிகிச்சை முறைகளினால் தாம் மனிதன் நோயிலிருந்து விடுபட்டு மனத்திருப்தி அடைகிறான். இந்த மருத்துவத்..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம். மக்களின் உயிர்நாடியாக இருக்கும் மரங்களைப் பற்றி பல சாஸ்திரங்களில் சித்தர் பெருமக்கள் போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளனர். ஜோதிட ரீதியாகக்கூட பலவித இன்னல்களைப் போக்கிக் கொள்ள பரிகரமாக மரங்களை நட்டு வளர்ந்து வரலாம். பலவித நோய்களும் குணமாகிட தோஷ பரிகாரமாக மரக்கன்றுகள்..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
நாளை பற்றிய கனவில் இன்று வாழ்கிறோம். இன்றைய நம்பிக்கையோடு நாளையை எதிர்கொள்கிறோம். இந்த நம்பிக்கையையும் கனவையும் தொடர்ச்சியாகக் கொண்டது தான் வாழ்க்கை, இன்றைய கவலைகளும், தோல்விகளும் தவறுகளும் இல்லாத ஒரு திருத்திய வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் திருத்திக்கொள்ள முயலாம..
₹57 ₹60