Publisher: நர்மதா பதிப்பகம்
அரிதான மானிடப் பிறவி பெற்றால் மட்டும் போதாது, வளமாக வாழவும் வேண்டும், அப்படி வளமாக மகிழ்வுடன் வாழ, நல்ல பல வழிகளையும் சொல்கிறார் ஆசிரியர். மனித குல மேம்பாட்டிற்காகப் படைக்கப்பட்டுள்ள இந்நூல் அனைவராலும் பாராட்டுதற்குரியது. இந்நூல் அறிவுப் பசிக்கு உணவாகும், மனநோய்க்கு மருந்தாகும், இந்நாட்டிலும், எந்நா..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை எழுத்து, சொல், பொருள் முதல் பிறமொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் எழுதும் முறைகள் வரை விளக்கப்பட்டுள்ளது இந்நூலில்..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000க்கும் மேற்ப்பட்ட பெயர்களும் அர்த்தங்களும் நட்சத்திரப் பொருத்தத்துடனும் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
ராமானுஜம் போன்ற கணித மேதைகள் தோன்றிய நாடு இந்தியா. பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் கணிதத் திறமை பேசப்படுகிறது. வெளிநாட்டு நல்லுஹரிகளிலும், பள்ளிகளிலும் இந்திய மாணாக்கரின் பெருமையே அவர்தம் கணிதத் திறமையை சார்ந்து இருக்கிறது. உலக அளவில் மற்றவர்கள் பாராட்டும் விதமாக இந்தியர்களுக்கு கணிதத்தில் திறமை அம..
₹162 ₹170
Publisher: நர்மதா பதிப்பகம்
அபிராமி அந்தாதி - காலத்தினால் அழிக்க முடியாத மாபெரும் கருத்துக் களஞ்சியம்; அன்னையின் திருமேனி வர்ணனை, பக்தர் அடையாளம், அபிராமி அருளும் பாக்கியம் என்றெல்லாம் பலவாறாக மஹாசக்தியின் கருணைத் திறத்தையும், ஆற்றலையும் விவரிக்கிறார். அத்தகைய திறத்தையும், ஆற்றலையும் விவரிக்கிறார். அத்தகைய தெய்விகத் திருநூலுக்..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
அமெரிக்காவுக்கு சட்டபூவமான பார்வையாளராகச் சென்றோ அல்லது அங்கு சட்டபூவமாக வசிப்பராக இருந்தோ, அமெரிக்கப் பிரஜையாக வேண்டிய வழிமுறைகளைப் படிப்படியாகத் தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும் என்ற எண்ணத்தில் இதை வெளியிடுகிறோம். இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், அமெரிககா செல்பவர்க்களுக்கு, செல்ல நினை..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
145 முக்கிய மூலிகைகளின் படங்கள் மற்றும் விளக்கங்களுடன், மருந்துத் தயாரிப்பு முறைகளும் நிறைந்த மூலிகை அகராதி! ’மூலிகைகளும் அதன் பயன்களும்” என்ற தலைப்பில் ஏப்ரல், அக்டோபர் 2003 மற்றும் ஜனவரி 2008 ஆண்டுகளில் வெளிவந்த மூன்று பதிப்புகளும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
அருகம்புல் - எலுமிச்சை இயற்கை வைத்தியம்: உலகில் பல்வேறு வகையான மூலிகைகள் இறை வழிபாட்டுச் சாதனங்களில் சிறப்பிடம் பெற்றுத் திகழுகின்றன. இந்நூலில் அருகின் பொதுப் பயன், அருகம்புல் சாறு, அஜீரணம், கண் வலி, அக்கி, காது வலி, என பல்வேறு தலைப்புகளில் விளக்கி எழுதப்பட்டுள்ளன...
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
ஆதியும் அவனே! அந்தமும் அவனே! அன்றைய பிரம, விஷ்ணுவிலிருந்து இன்றைய மகான்கள் வரை ஈர்த்து நிற்பது திருவண்ணாமலை என்கிற அருணாசலம். எத்தனையோ அற்புதங்களின் உறைவிடம். அவற்றையும், அவற்றில் ஒளிந்து கிடக்கிற தத்துவங்களையும் அழகுறச் சொல்வது 'அருணாசல புராணம்.' சைவ எல்லப்ப நாவலர் (திருமலை நாயக்கரின் காலத்தவர்) என..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரங்களும் விளக்கங்களும் 275 படங்களுடன்..
₹247 ₹260
Publisher: நர்மதா பதிப்பகம்
செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுர..
₹285 ₹300