Publisher: நர்மதா பதிப்பகம்
பதட்டமும், பரபரப்பும் நிறைந்த இன்றைய கால கட்டத்தில் மனிதன் அகத்தை நோக்கி ஆய்வு செய்வதற்கோ, ஆன்மாவை அறிந்து கொள்வதற்கோ அறவே வாய்ப்பில்லாமல் இருக்கிறது, இருப்பினும் மனிதன் மனது வைத்தால் அவனால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. இதற்கான தெளிவையும், துணிவையும், தன்னம்பிக்கையும் இந்ந ..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த நூல் M.L படிப்பிற்காக ஆய்ந்து சேகரித்த குறிப்புகளைக் கொண்டு வெளியாகியுள்ளது. இது ஓர் ஆய்வு நூலாகும். இந்த நூலை சட்டம் சம்பந்தப்பட்ட அனைவரும் பொது மக்களும் படித்து பயனடைய வேண்டும் இந்நூலின் நோக்கம்..
₹228 ₹240
Publisher: நர்மதா பதிப்பகம்
1969 ஆம் ஆண்டு இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியிப்பட்டதிலிருந்து ‘அறிந்ததினின்றும் விடுதலை’ கிருஷ்ணமூர்த்தி அவர்களின் போதனைகளைப் பற்றிய நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மனிதனின் இக்கட்டான நிலைமை குறித்தும், அவனது வாழ்க்கையின் முடிவில்லாத பிரச்சனைகள் குறித்தும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியவைகளி..
₹162 ₹170
Publisher: நர்மதா பதிப்பகம்
நல்வாழ்வுக்கு வழிசொல்லும் 21 கட்டுரை முத்துக்கள் ஆசிரியர் இந்நூலில் எழுதியுள்ளார்..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
இன்றைய நமது சிறுவர்கள் சிறந்தவர்களாக உயர்ந்தவர்களாக ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, ஆகியவற்றுடன் எதிர்கால சிற்பிகளாக உருவாக வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது இந்நூல். இதில் 18 கட்டுரைகளாக அறிவுடைமையே அழிவற்ற செல்வம் முதல் நட்பின் இலக்கணம் வரை பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளா..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
இதில் சாம்பார் பொடி, பருப்பு ரசப்பொடி, வத்தல் குழம்பு பொடி, பொட்டுக்கடலை பொடி, கொள்ளு பொடி, குருமாப் பொடி, என பல 60 அறுசுவை பொடிகள் எப்படி செய்வது பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
விடா முயற்சியாலும் புத்தி சாதுர்யத்தாலும் ஏழை அலாவுதீன் வென்ற கதை..
₹71 ₹75
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் தொழிலில் வளம் பெருக, வளமான வாழ்வும் எல்லா பேறுகளும் பெற்றிட, என்றும் பணத்தட்டுப்பாடு இல்லாதிருக்க, பதினாறு பேறுகளையும் பெற, வறுமை நீங்கி வளமுடன் வாழ மனனம் செய்ய வேண்டிய பதிகம், பொன்னும் பொருளும் பெற்றிட, கல்விச் செல்வம் பெற, தட்சிணாமூர்த்தி துதி போன்ற முக்கிய உட்பொதிவு கொண்ட நூலாகும்..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
வாழ்க்கையை நடத்திச்செல்ல, நம்மிடம் இருக்கும் ஒரே கருவி எண்ணம் மட்டும் என்றும், அது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், பன்னெடுங்காலமாய் கருதப்படுகிறது. உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட அக்கருத்தை, முற்றிலுமாக தகர்த்தெறிகிறார் கிருஷ்ணமூர்த்தி. தனி நபருக்குள் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே, பெருங்குழப்பத்தை எண..
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
அழகாக இருப்பவர்களுக்கும் அழகாகத் தோன்ற விரும்புவர்களுக்கும் இந்நூலில் அநேக பராமரிப்பு யோசனைகள் உள்ளன. தலை முதல் கால் வரை அழகுபடுத்தும நவீன முறைகள் பற்றியும் எழுதியுள்ளார்..
₹76 ₹80