Menu
Your Cart

நீலம் பதிப்பகம்

பொக்கை வாய்
-5 %
வாழ்வின் மீதான சுயஎள்ளல் என்பது வாழ்வு தருகின்ற அழுத்தத்திற்கு எதிரான ஒரு பலகீன எதிர்ப்பாக மாறுகின்ற கணத்தில் கவிதையானது தனது நிலத்தில், உடல்களில், ஆதார உணர்வுகளில் அதுவரை வெளிப்படுத்திவந்திருந்த அழகுணர்வுக்கு மாற்றான வினோத வடிவங்களை, சௌகரியங்களைத் துண்டிக்கும் விதமான பதற்றங்களைத் தனது குரலாக வெளிப்..
₹95 ₹100
மதுரைப் பதிப்பு வரலாறு (1835-1950)
-5 %
ஒவ்வொரு துறை சார்ந்தும் வட்டார அளவிலனை ஆய்வுகள் விரிவடைந்தால்தான் தமிழ்ச் சமூகத்தின் பன்முகத்தன்மை வெளிப்படும். அச்சுத் தொழினுக்கும் பதிப்புக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே சென்னை மையமாக இருந்திருக்கிறது. அதேசமயம் பிற நகரங்களிலிருந்தும் பலர் பதிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்; அச்சகங்கள் செயல்பட்ட..
₹333 ₹350
மாவீரன் அய்யங்காளி
-5 %
இந்தியாவிலேயே அதிகக் கல்வியறிவு பெற்ற மாநிலமான கேரளம், எப்படி அதைச் சாத்தியப்படுத்தியது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? இந்தியாவிலேயே குரூர ஜாதிய கொடுமைகள் அரங்கேறிய; இழி வழக்கங்கள் நிறைந்த மாநிலமாக இருந்த கேரளம், மறுமலர்ச்சிப் பாதைக்கு வேகமாகத் திரும்புவதற்கான ஆதி விதையைத் தூவியவர் யார்? இவ..
₹238 ₹250
யாம் சில அரிசி வேண்டினோம்
-5 %
ஆழ்ந்து சிந்தித்து, அலசி ஆராய்ந்து பார்த்தால் நிர்வாகம், சட்டம், ஒழுங்கு, காவல், வழக்கு, நீதிபரிபாலனம் எல்லாமே எளிய மனிதர்களைக் குறிவைத்து இயங்கிடும் உண்மை பிடிபடும். எல்லா மனிதர்களையும் முறைபடுத்திட நிறுவப்பட்டிருக்கும் ஏற்பாடுகளே இவை என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், பல நேரங்களில் அது வெறும் வாதம் ம..
₹238 ₹250
ரமாபாய் (அண்ணலின் ஆன்மா)
-5 %
பாபா சாகேப்பின் வரலாறு குறித்து காணக்கிடைக்கும் பல்வேறு ஆவணங்களில் அவருடைய வாழ்வின் அங்கமான ரமாபாய் பற்றிய குறிப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளது. இச்சூழலில் ரமாபாய் குறித்து தமிழில் வெளிவருகின்ற முதல் நூல்...
₹119 ₹125
Showing 73 to 84 of 91 (8 Pages)