Menu
Your Cart

2022 Release

எழுபத்தி மூன்றாவது கூட்டத்தினர்
-5 %
90களுக்குப் பிந்தைய தமிழக இஸ்லாமிய வரலாற்றில்- கலாச்சாரத்தில் - வாழ்க்கையில் இஸ்லாமிய இயக்கங்களின் வரவு மிக முக்கியமானது. தாய் சபையான முஸ்லிம் லீக் தன் இருப்பை தக்க வைத்துக்கொள்ள தவறியதின் விளைவாகவே அது தேக்கமடைந்தது. மேலும் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நிகழ்வு முஸ்லிம்களுக்கு பாத..
₹304 ₹320
ஏ.ஜி.கே. எனும் போராளி (பன்மை) ஏ.ஜி.கே. எனும் போராளி (பன்மை)
-5 %
Publisher: பன்மை
கறுப்பு – சிவப்பு – நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டு வரும் சமகாலச் சூழலில், அப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம். தியாகு சொல்லியிருப்பதைப் போல, ஒரு மார்க்சியருக்கு வாழ்க்கை என்பதே போராடக் கிடைத்த வாய்ப்புதான். அந்த வ..
₹276 ₹290
ஏகலைவன் ஏகலைவன்
-5 %
விழிகளுக்கு விளங்காமல் இமை இமைக்கையில், தரையினைப் பார்த்த கயிலன் அதிர்ச்சிக்குள்ளானான். துரோணரின் பாதத்தின் அருகே குருதி தெறித்து ஒரு கட்டைவிரல் துண்டாகக் கிடந்தது. அந்த விரல் கிடக்கும் இடத்திலிருந்து ஏகலைவன் நிற்கும் இடம்வரை குருதி சொட்டுச்சொட்டாகவும் பல துளிகளாகச் சேர்ந்தும் தேங்கியும் கிடந்தது. ..
₹238 ₹250
ஏகாதசி பாடல்கள்
-5 %
எங்கள் வாசல் வேம்பின் சிறுகுச்சி என் சின்னம்மாக்களுக்கு மூக்குத்தியான கதையை, கம்பும் சோளமும் இடித்துக் காய்ச்சிய கூழுக்கு காலணா வெள்ளகட்டி அள்ளித் தந்த ருசியை, திருவிழா நாட்களில் தன் நிறம் வெள்ளை என்பதையே மறந்துபோகும் அளவிற்கு கரிப்பிடித்த சட்டியில் கொதிக்கும் நாட்டுக்கோழி வாசத்தை, பாறையிலும் முளைவி..
₹143 ₹150
ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?
-5 %
ஏற்றம் தரும் இறை தரிசனம்
-5 %
அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு, இறைவன், கோயில்களில் நமக்காக அருள்புரிய காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம அவரைத் தேடி அவரது கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதுதான். குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று நமது குறைகளைச் சொல்லி மனமுருக பிரார்த்தனை செய்து, இற..
₹333 ₹350
ஏலோ…லம்
-5 %
ஏலத்தோட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வியல் பாடுகள் குறித்து தமிழில் எழுதப்படும் முதல் நாவல்..! கடந்த ஐம்பதாண்டு காலமாக ஏலத் தோட்டமண்ணையும், மனிதர்களையும் கள அனுபவங்கள் வழி உயிர்ப்போடு கலையாக்கியுள்ளார். மணக்கும் ஏலத்தின் பின்புலவாழ்வியலை இந்நாவலில் தர்சிக்கலாம்...
₹342 ₹360
ஐந்து நெருப்பு
-5 %
குற்றத்தைச் செய்யவைப்பது என்ன? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னை தனிமனிதனாக உணர்கிறது. தன் நலத்தை, தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது., அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது..
₹266 ₹280
ஐந்து வருட மௌனம்
-5 %
இதில் 25 சிறுகதைகள் உள்ளன...
₹380 ₹400
Showing 373 to 384 of 1493 (125 Pages)