Menu
Your Cart

நூல் வனம்

எது மருத்துவம்?
-4 % Out Of Stock
எது மருத்துவம்?"ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஒ.கே. யூ ஆர் ஒகே. மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும் ,படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே உற்பத்தித்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே சமூகமாக வாழவும் அந்தச் சமூகத்..
₹48 ₹50
ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு
-5 % Out Of Stock
மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்.என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு. எழுத்தாளன், ஓவியன், வழக்குரைஞன், பத்திரிகையாளன் எனப் பல்துறை ஈடுபாட்டாளர்களுடன் உரையாடுகிறது. கத்தோலிக்கம் - சீர்த்தி..
₹570 ₹600
கடவுளின் பறவைகள்
-5 %
பாலகுமார் விஜயராமனின் எழுத்தில் ஒரு தேடல் இருக்கும். அத்தேடல் பாசாங்கற்ற மொழியில் சிற்றோடையாய் ஒழுகியபடி நகர்ந்துகொண்டிருக்கும். ஒரு நேயத்துடன் அது கைகோர்த்துக்கொள்ளும். தேடலில் அவர் கைக்கொண்ட முறைமையே நுட்பமானதாக இருக்கிறது. ஹங்கேரி, இத்தாலி, தென்னாப்பிரிக்காவின் மொஸாம்பிக், ஜப்பான், எகிப்து என்று ..
₹114 ₹120
கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது
-5 %
கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது;..
₹76 ₹80
Showing 13 to 24 of 64 (6 Pages)