Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பறக்கும் வெண்குதிரை
-5 %
எழுத்தாளர் சா. கந்தசாமி, கி. ராஜநாராயணன் போன்ற முன்னோடிகள் எழுதிப்பார்த்த கிராமத்து வாழ்வைக் குழந்தைகள் பார்வையில் விரித்துச் செல்வது இந்நாவலின் தனித்துவம். தமிழ்நாட்டின் கிராமப்புறக் குழந்தைகளை நாயகர்களாக வைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாக இந்த நாவல் வடிவம் கொண்டுள்ளது என்பதை மிகுந்த உற்சாகத்தோட..
₹171 ₹180
பற்சக்கரம்
-5 %
சூரியன், சந்திரன், பூமி எல்லாமே சக்கரம்தான்! எல்லாமே எந்திரங்கள்! மனிதர்களும் எந்திரங்கள்! ஒரு சின்ன சக்கரத்திற்குப் பற்கள் இருந்தால் எவ்வளவு பெரிய சக்கரங்களையும் சுழல வைத்து விடும். பெரும் முதலாளிகள் சின்னச் சின்ன பற்சக்கரங்கள்தான். அது எவ்வளவு பெரிய சமுதாயத்தை சுழற்றிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு உழ..
₹266 ₹280
பலிபீடம்
-5 %
இங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வருவதில்லை - தீமைப் பசியாலும் தூண்டப்பட்டே வருகிறார்கள். வருபவன் சாதாμண குமாஸ்தாவாக இருப்பான் - வீட்டிலே ஏழு குழந்தைகளும் அவைகளின் தாயும் பட்டினியாக இருப்பார்கள். ஆனால் அவனுக்கு வெறும் பெண் மட்டும் போத..
₹119 ₹125
பல்லவப் பேரழகி
-5 % Out Of Stock
சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும் காஞ்சியின் மகேந்திர பல்லவனுக்கும் நடந்த போரின் பின்புலத்தில் புனையப்பைட்ட சிறந்த சரித்திர நவீனம் இது...
₹356 ₹375
பள்ளிகொண்டபுரம்
-5 %
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்’ நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய - இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. மலையாள நாவலாசிரியர்களில..
₹352 ₹370
பள்ளிக்கூடம்
-5 %
வெளியில் அடர்த்தியாய் பெய்யும்பனி – வீட்டினுள் நடுக்கம் கொள்ள வைப்பது போல், கல்விப் புலத்தைச் சுற்றிச் சூழும் சாதியக் கசடு, கூடங்களுள்ளும் இறங்குகிறது. வேர் முதல் நுனிவரை விசம்பாய்ச்சி கல்விக்கூடங்களை நீலம் பாரித்துப் போகச் செய்துள்ளது. உடலின் ஒரு பாகத்தில் ஊறல் ஆரம்பித்தால் மளமளவென உடல் முழுதும் ஏற..
₹190 ₹200
Showing 2653 to 2664 of 3815 (318 Pages)