Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பாவப்பட்டவர்கள் | Poor Folk
-5 %
ஓர் எளிய நகலெடுக்கும் எழுத்தாளர் தேவுஸ்கின் – அவருடைய தூரத்து உறவுப் பெண்ணான வாரென்கா இருவருக்குமிடையே நடந்த கடிதங்களின் வரிசையாக ‘பாவப்பட்டவர்கள்’ நாவல் அமைந்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வாழ்ந்த விளிம்பு நிலை மக்களின் கொடிய வறுமையும், இரங்கத்தக்க வாழ்க்கையும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டு..
₹190 ₹200
பாவை
-4 %
பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தனத்தல், அம்பல், அலர், இற்செறிப்பு, பசலை, தோழி உடன்போக்கு, இந்தப் பெயர்களே பிடிக்கவில்லை என்றார் நண்பர் ஒருவர் ஆனால் இவையெல்லாம் இன்றளவும் நாட்டுபுற மக்களிடையே உள்ளத்து உணர்வாக அப்படியே இருக்கிறது என்று கூறி ஒரு கதையை புனைந்து சொன்னேன் அதுதான் இந்நாவல்...
₹67 ₹70
பாவை விளக்கு
-5 %
பாவை விளக்குஒரு எழுத்தாளனின் உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். தீயவன் உதவியின்றியே ஒரு பெரிய புதினம் மனத்தைக் கவரும் முறையில் தோன்றலாம் என்பதற்கு பாவை விளக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு என்று பேராசிரியர் அ.ச.ஞா.முத்திரை குத்துகிறார் இந்நாவலுக்கு.பல மொழிகளில் மொழியாக்கம் கண்ட இந்நாவ..
₹380 ₹400
பிச்சிப் பூ
-5 %
மூர்த்தியார் - பிச்சிப் பூ இருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையே 'பிச்சிப் பூ'. மண் மணம் மாறமல் எழுதியிருக்கும் பொன்னீலனின் நடை, கொடுத்திருக்கும் முக்கியத் தகவல்கள் என கதை, முழுக்க - முழுக்க பல சுவாரசியங்களை கொண்டிருக்கும். பெரிய நீலன், சின்ன நீலன் இருவரும் மூர்த்தியாரின் சகோதரர்கள். அவர்கள் வாழ்க்கை..
₹76 ₹80
பிஞ்சுகள்
-5 %
மக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் 'பிஞ்சுகள்’. பள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகிய சிறுவர்கள் வழியாக மகிழ்ச்சியின் உச்சிக்கிளையைத் தொடுகிறது. ரப்பர் வில்லுடன் திரியும் திருவேதி நாயக்கர் பறவை வேட்டையை மாய ஜால..
₹114 ₹120
Showing 2737 to 2748 of 3815 (318 Pages)