Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
மலர் விழி
-5 %
நல்லவர் இவர் தீயவர் இவர் என்று வேறுபாடு செய்யாமல் மெய்யுணர்வு பெற்றவர்கள் ஒரு வகையில் அமைதி அடைகிறார்கள் இன்றைய பொருளாதார நிலையைப் பற்றியும் சமுதாய அமைப்பைப் பற்றியும் கோணல் ஆரய்ச்சி செய்யாமல் ஒரு பற்றும் இல்லாமல் நேராக நோக்கினாலும் அவர்கலைப்போல் உண்மையைக் காணமுடியும்...
₹190 ₹200
மலை மாளிகை
-4 %
கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் ‘மலை மாளிகை’ ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்திப்பதற்காகவும் கொடைக்கானல் செல்கிறார்கள் கணேஷும் வஸந்தும். அங்கே தனிமையான மலை மாளிகையொன்றில் அவர்களுக்கு நேரும் விசித்திர அனுபவங்கள் திகைக்க வைக்கின்றன...
₹86 ₹90
மலை மேல் நெருப்பு
-5 %
1978ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆங்கில நாவல் இது.கரிக்னாகோவில் தன்னந்தனியாக வாழ்ந்த நந்தா கவுல் என்ற மூதாட்டியைச் சுற்றி வருகிறது இந்தப் புதினம் இந்தக் கதாபாத்திரத்தை வெகு லாவகமாகக் கையாண்டுள்ளார் அனிதா தேசாய் நந்தா கவுலின் கொள்ளுப் பேத்தி ராக்காவின் வருகை அதனால் நந்தா கவுலுக்கு ஏற..
₹162 ₹170
மலைக்காடு
-5 % Out Of Stock
சீ.முத்துசாமியின் மலைக்காடு மலாயா மக்களின் வரலாறு. மலைக்காட்டின் பேருருவை சீ.முத்துசாமி ஒருவகையான பேய்த்தோற்றமாகவே வர்ணிக்கிறார். ஊரில் மழையின்றி வறண்ட பாலையிலிருந்து வருபவர்களுக்கு அங்கிருந்து சொல்வழியாக அறிகையில் அது விண்ணுலகின் ஒளிகொண்டதாக இருக்கிறது. ஆனால் நேரில் அது அரக்கருலகு. பாலைநிலத்து ம..
₹333 ₹350
மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி
-5 %
சகமனிதனின் மேலான வன்முறை, அன்றாட தேவைக்காக தன் மேலும் தனது பாரம்பரியத்தின் மேலும் நிராகரிப்பை சுமந்து நிற்கிற தனிமனிதன் மற்றும் குடும்பங்களின் கதைகள்தான் இவை. நாவலின் அடிப்படையான குணாம்சங்களின் துணையோடு தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் இக்கதைகள் சம்பிரதாய பாணியிலான கதை வடிவத்தை மீற முயல்கின்றன. நாவலு..
₹190 ₹200
Showing 3145 to 3156 of 3814 (318 Pages)