Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ஆனந்த யாழ்
-5 %
ஆனந்த யாழ்நக்கீரன் குழும ஏடுகளான ‘இனிய உதயம்’,  ‘சிறுகதைக் கதிர்’ போன்றவற்றில், தன் ஆரம்ப நாட்களில் எழுத ஆரம்பித்த நா.முத்துகுமார், தனது அந்திமத்தின் கடைசி நொடிவரை, என்னோடும் நக்கீரனோடும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தார். அவர், இன்னும் இருந்து சாதிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில..
₹162 ₹170
ஆனந்தவல்லி
-5 %
வழிபாடுகள் ஒருபக்கமும் போக ஸ்த்ரீகளுடனான சம்போகம் மறுபக்கமுமாக இரட்டை மனநிலையோடு, முதுகெலும்பைக் கும்பெனியர்களிடம் அடகு வைத்து விட்டு வாழ்ந்து முடித்த தஞ்சை மராட்டிய அரச வம்சத்தின் இதுவரை சொல்லப்படாத கதை. புனைவும் வரலாறும் தன்னளவில் பிணைந்து உருவான ஓர் அரச வம்சத்தின் வீழ்ச்சியின் இந்தப் பின்னணி. தம..
₹219 ₹230
ஆனந்தாயி ஆனந்தாயி
-5 %
பெயரில் மட்டுமே ஆனந்தத்தை வைத்திருக்கும் ஒரு தலித் பெண்ணின் வாழ்வைக் கூறும் இந்த நாவல், தமிழின் தற்காலச் செவ்வியல் புதினத்தின் தொடக்கம். இந்த நாவல் இந்திய அளவில் புகழ்பெற்ற மிகவும் முக்கியமான தலித்திய படைப்பு...
₹176 ₹185
ஆனை மலை
-5 %
வனத்திற்குள் வாழ்வது இயற்கையை எதிர்த்துப் போராடும் போராட்டம் மட்டும் அல்ல. அது சுரண்டல் சமூகத்தின் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் சவாலும் நிறைந்தது. இந்தக் கடுமையான போராட்டத்தை அனுதினமும் மேற்கொள்ளாமல் ஒரு பழங்குடி அவன் மண்ணில் வாழ முடியாது. பழங்குடியின் மண்ணிலிருந்து அவனை வெளியேற்..
₹304 ₹320
ஆனைவாரியும் பொன்குருசும்
-5 %
வைக்கம் முகம்மது பஷீர் என்ற படைப்பாளுமையின் இருவேறு முகத் தோற்றங்களைக் காட்டுகிறது இந்நூல். ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ என்ற நெடுங்கதையும் ‘செவிசாய்த்துக் கேளுங்கள் அந்திமப் பேரோசை’ என்ற நீண்ட உரையும் இதில் இடம்பெற்றுள்ளன. பஷீர் கதைகளில் மிகவும் விநோதமும் தீவிர நகைச்சுவையும் கொண்ட கதை இது. பஷீர் நிகழ..
₹95 ₹100
Showing 613 to 624 of 3815 (318 Pages)