Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ஒன்பது வாசல்
-5 %
எஸ். செந்தில்குமாருக்கு நன்கறிந்த நிலமும் களமும் தொழில்சார் விவரணைகளும் நாவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பெரிதும் உதவியுள்ளது. பதின்வயதிலிருக்கும் மூர்த்தியும் சர்க்கரையும் சிறுமோதலுக்குப் பின் அவரவர் பாதையைத் தெரிந்தெடுத்து முன்னகர முனையும்போது, அந்தச் சிறுமோதலின் விளைவுகளே வினையாகி அவர்களைத் த..
₹409 ₹430
ஒப்லமோவ்
-5 %
Publisher: தினவு
இந்தப் புதினத்தின் பின்புலமாக தத்துவக் கட்டமைப்பும் இருக்கிறது. இருத்தலியல் அர்த்தமின்மை வாழ்க்கை முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது. இறந்தகாலத்திற்கும் இலட்சியக் கிராமக் கனவு உலகத்திற்கும், கடமைகளும் கவலைகளும் நிறைந்த நிகழ்காலத்துக்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறான் ஒப்லமோவ். முக்காலமும் மூடிக்கிடக்கிறது அ..
₹380 ₹400
ஒரக்குழி
-5 %
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, வளர்ச்சி மற்றும் நவீனம் என்கிற பெயரில் இந்த மண்ணின் மீது நாம் செலுத்திய வன்முறைகள் அளவிலடங்கா. விளைவு இன்று நிலம், நீர், காற்றில் ஆரம்பித்து தாய்ப்பால் வரை விஷமாகிவிட்டது. பல காரணிகளால் இது நடந்தாலும், நாம் கையிலெடுத்த நவீன வேளாண்மை, நமது விவசாயத்துக்கு பயன்பட்ட உரக்..
₹276 ₹290
ஒரு அகதியின் கனவு
-5 % Out Of Stock
நாம் வாழ்கின்ற ஒரு நாட்டில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தவறுகறைத் தெரிந்தே செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவது மிகவும் கொடுமை. அப்பாவும், தியோ டோனியும் தவறு என்று தெரிந்தும் ஸ்மித்தைக் கொலை செய்யுத் திட்டமிட்டதும் அதுபோலத்தான். ஆனால், நாட்டை ஆள்பவர் ஒரு சாத்தானைப் போல இளம் பெண்களின் கற்பைப் ப..
₹162 ₹170
ஒரு கடலோர கிராமத்தின் கதை
-5 %
இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு...
₹257 ₹270
Showing 1069 to 1080 of 3957 (330 Pages)