Publisher: பரிசல் வெளியீடு
வாழ்நிலமும் தொழிலும் பொருள்நிலையும் மாறிப்போனாலும் மனதையும் நினைவையும் தன் தொல்நிலத்தில் புதைத்துக்கொண்ட ஒருவர் இப்படியெல்லாம் எழுதித்தான் தன்னை மீட்டுக்கொள்ள வேண்டியிருக்கும் போல ஊரிலிருந்து திரும்பி காலணியைச் கழற்றும் போது உதிரும் மண்துகளில் தன் நிலத்தை, கடலை காண வாய்த்தவர்...
₹124 ₹130