பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாய், அக்கமக..
₹214 ₹225
வாயாடிக் கவிதைகள்கவிதையெனப்படுவது யாதெனில் உன் கண்ணை அது நேருக்கு நேர் பார்க்க வேண்டும் தவிர்த்துப் பார்வையைத் திருப்பிக் கொண்டால் உன் தாடையை உடைத்து முகத்தைத் தன் பக்கம் திருப்பிவிடுமோ என அச்சம் தருகிற வகையில் வலிமையாக அந்த வலிமை அதன் நேர் மட்டுமே..
₹95 ₹100
நான்கு ரௌடிகள்
ஒரு பெண் பாம்பை
வன்புணர்வு செய்துவிட்டார்கள்
அந்த நாலிதழில் செய்தியை
இப்போதுதான் வாசித்தேன்
ஒன்று கவனித்தீர்களா ?
இப்போதெல்லாம்
கற்பழிப்பு என்று எவனும் எழுதுவதில்லை...
₹114 ₹120
பரந்த உலகத்தின் குறுக்குவெட்டான தோற்றத்தைக் குறைந்த வார்த்தைகளில் நிகழ்த்திக்காட்ட முனைகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்.
குறுங்கதை என்பது சிறிய இடத்தில் ஆடிக்காட்ட வேண்டிய ஆட்டம் கொஞ்சம் தாளம் பிசகினாலும் ரசிக்காது. வழக்கமான கதையாக வளர்த்துக்கொண்டு போகாமல் நறுக்குத் தெறித்தாற்போல் கூறிச் செல்ல உதவு..
₹190 ₹200