
-5 %
Out Of Stock
பொய்த்தேவு (புதுப்புனல்)
க.நா.சுப்ரமண்யம் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2011
- Page: 232
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புதுப்புனல்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பொய்த்தேவு
க.நா. சுப்ரமண்யம் இலக்கியம் பற்றி அதிகமாக சிந்தனை செய்தவர். வாழ்க்கையில் இலக்கியம் என்பதற்கு பிரதான இடமுண்டு என்று நம்பி, அதைப்பற்றி பேசியும், எழுதியும் வந்தவர். அவர் இலக்கிய கோட்பாடு என்று தனியாக ஒன்றையும் சார்ந்து இல்லாமல், வாழ்க்கை என்பதையே சார்ந்து இருந்தவ. வாழ்க்கைதான், சித்தாந்தம் கருத்து, இலட்சியம் ஆகியவற்றிற்கு அர்த்தம் கொடுக்கிறது. என்பதை அறிய கூடியதொனியில் எழுதி வந்தார். அவர் எழுதி வந்தவை, எழுதப்பட்ட காலந்தொட்டே, நிகழ் காலத்தோடு இணைந்து போகும்படியாக உள்ளது என்பது அவரின் சிறப்பு.
Book Details | |
Book Title | பொய்த்தேவு (புதுப்புனல்) (Poithevu) |
Author | க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) |
Publisher | புதுப்புனல் (puthupunal) |
Pages | 232 |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |