Publisher: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
வளர்ச்சியும் சமூகநீதியும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் உள்ளன என்றால் அது ஏன் என்பதைப் புரிந்துகொள்வதற்குச் சென்ற முப்பதாண்டுக் காலத்தில் யார் வளர்ச்சி பெற்றார்கள் என்பது மட்டுமின்றி எது வளர்ச்சி பெற்றது என்ற வினாவுக்கும் விடை காண வேண்டும்.
கல்வி வேறு, கல்விமுறை வேறு. கல்வி என்பது கற்கின்ற செயலை அடிப்..
₹238 ₹250
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
இந்தியர்களின் போலி மனசாட்சி தற்போதைய தமிழ் எழுத்தாளர்களில் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். அவருடைய எழுத்துகளில் சமுதாய அவலங்கள் மீதான தார்மீக கோபமும் உண்மைகளை உரக்கச் சொல்லும் நேர்மையும் நிரம்பியிருக்கின்றன. மக்களின் மனசாட்சியாக விளங்க வேண்டிய கடமை எழுத்தாளர்களின் கு..
₹380 ₹400
Publisher: எதிர் வெளியீடு
இந்தியா எதை நோக்கி - ராமச்சந்திர குஹா :சங்பரிவாரங்களின் சகிப்பின்மை நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம் கல்புர்க்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது. கருத்துரிமை,பேச்சுரிமை துப்பாக்கி முனைகளில் கேள்விக் குறிகளாகின்றன, அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இவற்றை கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது. கும்பல்படுகொலைகள், கும்பல் வன்முறைகள், அவதூறுகள், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை இட்டுச்சென்றிருக்கின்றன. இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கும..
₹379 ₹399
Publisher: எதிர் வெளியீடு
‘நிச்சயமாக மிகவும் சமநிலையும் தெளிவுமிக்க வரலாறு... இந்தியா மீதான அவரது வேட்கை ஒவ்வொரு பக்கத்திலும் பிரகாசிக்கின்றது, ஒளிபாய்ச்சுகிறது... இந்திய வரலாறு எழுதுவோரின் முன்வரிசையில் கே யை நிறுத்துகிறது’
- சார்லஸ் ஆலென்
“ ‘இந்தியா...’வில் ஜான் கே செய்துள்ள, சமநிலையிலான மதிப்பீட்டை முன்வைப்பதில் வேறுயாரும..
₹1,188 ₹1,250
Publisher: விடியல் பதிப்பகம்
கிளர்ச்சியாள்ர்களைக் கூட அனுமதியா மக்களாட்சி என்ற தலைப்பில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை அடங்கிய நூல்...
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
”இந்தியாவின் நிகர்நோக்கு நடவடிக்கை கோட்பாடுகள், அவற்றின் வெற்றி தோல்விகள் குறித்து தெளிவாக சுருக்கமாக வாசிப்பதற்கு எளிதான நூல்… அஸ்வினி தேஷ்பாண்டே இது குறித்து இருக்கும் பல மாயைகளை உடைக்கின்றார்”
-மார்க் கேலண்டர், விஸ்கான்சின் – மேடிசன் பல்கலைக்கழகம்..
₹166 ₹175
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்தியாவில் எதற்குப் பஞ்சம் உண்டோ இல்லையோ ஊழலுக்கு மட்டும் பஞ்சமே ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட இதில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்றே சொல்லமுடியும். சுதந்தர இந்தியாவின் வரலாறு என்பது ஒரு வகையில் ஊழல்களின் வரலாறும்தான். மாநில அளவிலும் சரி, மத்தியிலும் சரி; ஆட்சியாளர்களின் வரிசை என்பது அவர்கள் மேற்கெ..
₹190 ₹200
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இன்றைய இந்தியாஆங்கில மூலநூலின் ஆசிரியர் ரஜனி பாமிதத். இவர் உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய விடுதலைக்காகப் பலவழிகளில் பங்களித்தவர். இந்திய நாடு விடுதலை பெறுவதற்குமுன் இந்நூல் எழுதப்பட்டது.இந்த நூலுக்கு பல்வகை சிறப்புகள் இருப்பினும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை இரண்ட..
₹1,116 ₹1,175