Publisher: புது எழுத்து
இப்படியாயிற்று எல்லா கிழமைகளிலும்ஈமு கோழிக்கு பணம் கட்டி காட்டில் கம்பிவேலியும் கட்டி தீனி போட்டு கடேசியாக மாரடித்துக் கொண்டு தெருவில் நின்ற சக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என என் பேரப்பிள்ளைக்கு நான் கதை சொல்லுவேன்! கூடவே கருவாடுகள் கூட உயிர்பெற்று கடல் நோக்கி துள்ளி ஓடிய காலமது! எ..
₹143 ₹150
Publisher: புது எழுத்து
கடலில் வசிக்கும் பறவையதார்த்தமும் மிகுபுனைவும் தொட்டுக்கொள்ளும்புள்ளியிலிருந்து துவங்குபவைநிலாரசிகனின் கவிதைகள் இத்தொகுப்பில் இவையிரண்டையும்கடந்து மனதின் உள்ளடுக்குகளுள் பயணிக்கிற கவிதைகளை எழுதியிருக்கிறார். இப்பிரபஞ்சத்தின் தீராபுதிர்களையும் இயற்கையின்விசித்திர சித்திரங்களையும் காட்சிகளாக பின்னிச்..
₹57 ₹60
Publisher: புது எழுத்து
குஞ்ஞுண்ணி மாஸ்டரின் குட்டிக் கவிதைகள்2006 ஆம் ஆண்டில் காலமான குஞ்ஞுண்ணி மாஸ்டர் 1927 இல் பிறந்தார். ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவருடைய கவிதைகள் அவருடைய மனம் போலவே குழந்தைகளுக்கானவை அல்லது குழந்தைப் பருவம் இன்னும் எய்தாத பெரியவர்களுக்கானவை. மலையாளத்தில் நா பிறழும் வார்த்தை ஜாலங்களினூடாகவும் பழ..
₹76 ₹80