Publisher: புது எழுத்து
சிநேகிதியின் வாசனைபடரும் குழந்தைமை நீங்காத காதலுடன் எழுதும் சக்தி செல்வி, அணங்கும் இல்லாத பிணியும் அல்லாத உணர்வைக் கடத்தல் துவங்கி சுயம் சார்ந்த பரிசோதனைகளும் கேள்விகளுமாய் எழுதிப் பார்த்திருக்கும் இக்கவிதைகள் சங்கச் சாயலுள்ளவை...
₹57 ₹60
Publisher: புது எழுத்து
சிறகு தொலைத்த ஒற்றைவால் குருவிகவிதை என்பது பயணமா? அனுபவமா? கவிஞனுக்கு அது பயணம், வாகனம், ஏன், சுவாசமும் கூட! அறியாமலேயே அவன் கடக்கும் பாதையில் அவன் ஆங்காங்கே நிற்கும்போது தெறித்த நீள் மூச்சுக்கள், தெரியாமலேயே அவனைத் தொடர்பவர்களுக்கு வினோத அனுபவங்களாகின்றன! ..
₹71 ₹75
Publisher: புது எழுத்து
ஞாபக சீதாமனிதனின் எண்ணங்களும் அனுபவங்களும் வரையறைக்குட்பட்டது.அவனது எல்லைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட எத்தனையோ நிகழ்வுகளும் உயிர்களும்,வாழ்க்கைகளும் இந்த உலகில் சாத்தியம் என்று அர்ஜுனனுக்குப் புலப்படுத்திய நவகுஞ்சரம்,எனது தோட்டத்தில் மிகச்சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கும் அழகிய ஓருயிர்...
₹67 ₹70
Publisher: புது எழுத்து
தமிழும் சமக்கிருதமும்இந்நூலை எழுதியுள்ள தோழர் தேவ.பேரின்பன் ஆழ்ந்த மார்க்சிய கல்வி ஞானம் பெற்றவர். நடுநிலை பிறழா ஆய்வாளர். சமூக விஞ்ஞானம் எனும் ஆய்விதழின் நெடுங்காலப் பொறுப்பாசிரியர். அடுக்கடுக்கான வாதங்கள்,ஆணித்தரமான கருத்துகள், சந்தேகத்திற்கு இடமளிக்காத சான்றுகள் கொண்டு எல்லோரும் ஏற்கும் தமிழ் நடை..
₹95 ₹100
Publisher: புது எழுத்து
திருச்சாழல்செளந்தர்யமும், காதலும், மானுடத்தின் மீதான அன்பும், துரதிர்ஷ்டத்தை நோக்கி, துயரத்தை நோக்கி, பைத்தியத்தை நோக்கிச் செல்லும் சரிந்த பாதை கண்டராதித்தனுடையது.அவரது உலகில் எல்லாமே பிரிக்கவியலாத ஞாபகத்தின் பிரக்ஞையில் பிணைந்து கிடக்கிறது. அந்தவுலகிலேயே உழலும் கண்டராதித்தனின் கவிதைத் தன்னிலை பல உர..
₹67 ₹70
Publisher: புது எழுத்து
நான் மற்றும் பல நான்அவர்களது...கடைசி பேச்சு...கடைசி கனவு...கடைசி மகிழ்வு...கடைசி புன்னகை...விசையோடு பாய்ந்த இருபது தோட்டாக்களோடு அந்த வனத்தின் ஓரங்களில் சிதறிப்போனது............வனம் அவர்களுடையதென்பது வசதியாய் மறந்து போவது...இவ்வாறு..நமக்கும்...அனைவருக்கும்....அது..அவர்களது பூமி...அவர்களது மரங்கள்.....
₹76 ₹80
Publisher: புது எழுத்து
நிலத்தோடு பேசுகிறேன்அகமது பைசால் புனைவுகள் நிகழவியலா புனைவுகள். நிகழவியலா புனைவுகள் உருவாக்கக்கூடிய வெற்றிடம் வாசகனுக்கான இடமாக அமைந்துவிடுவது இந்த கவிதைகளின் பெரும் பலமாக தோன்றுகிறது. இந்த வாசக வெளியில் வாசகனுக்கான அத்தனை சுதந்திரத்தையும் பைசால் அளிக்கிறார். -வா.மணிகண்டன்..
₹57 ₹60
Publisher: புது எழுத்து
பகற்கனவுகளின் நடனம்கனவுகளைக் காண வடிவமைக்கப்பட்ட எந்திரம் போல இருக்கிறேன். அன்றாடம் சாத்தியமற்ற எண்ணற்ற வாழ்தலின் முறைகளைக் கனவு கண்டுகொண்டே சராசரி மனிதனின் சராசரி வாழ்க்கையைச் சராசரியாக வாழ்ந்து வருகிறேன்.சில சமயம் நான் ‘என் கவிஞனை’ வாழ்க்கையின் பெருஞ்சூழலில் மூழ்கித் தத்தளிக்க விட்டுவிடுகிறேன். ப..
₹67 ₹70