Publisher: புது எழுத்து
பெருந்தச்சன்பெருந்தச்சனை எழுத முடிவு செய்தபோது, நமது பரம்பரை பரம்பரையான வாஸ்து சிற்ப சாஸ்திரத்தின் மீது ஒரு சின்ன வெளிச்சக் கீற்றையாவது வீழ்த்திப் பார்க்க முடியும் என்ற தன்னம்பிக்கைதான் எனக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. கிடைக்கின்ற இடத்தில், நம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக, இயற்கையிடம் அனுமதி..
₹124 ₹130
Publisher: புது எழுத்து
பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சிமுப்பத்தியோரு கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பு உருவாக்கும் மன எழுச்சி ஆன்மிகத் தன்மையற்று அரசியல் கவிதையியல் சார்ந்த கொந்தளிப்பை உணர்த்துகிறது...
₹48 ₹50
Publisher: புது எழுத்து
சமீபத்தில் வெளியான கவிதை தொகுப்பு. ஸ்ரீவள்ளி (எ) பெருந்தேவியின் கவிதைகள் முகநூலில் பகிரப்பட்ட பொழுதே பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டன. ஸ்ரீவள்ளியின் கவிதைகள் முற்றிலும் காதல் சார்ந்தவை. பிற காதல் கவிதைகளின் இருந்து அவற்றை வேறுபடுத்துவது அவை வெளிக் கொண்டு வரும் சங்க கவிதைகளின் நீட்சி. ஸ்ரீவள்ளியின் ..
₹95 ₹100
Publisher: புது எழுத்து
மாககிரந்தம்ஆண்மைய அதிகாரத்தின் பிம்பங்களாய் செயல்படும் சாதீய ஆட்சியதிகார ஆதிக்கவாதிகளின் பாலியல் வன்புணர்வுக்கு பலியான பெண்களின் சித்திரமே இந்த நாவலில் மேலெழுப்பி வருகிறது.சமஸ்தானங்களில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட பெண்களின் கதையாடலாக மிகுந்த துயரநெடியை மனசுக்குள் விசிறியடிக..
₹76 ₹80
Publisher: புது எழுத்து
மலையாளக் கரையோரம்இந்த கட்டுரைகள் முழுக்க மனிதர்கள் இயல்பு மாறாமல் நிறைந்திருக்கிறார்கள், இவற்றை கட்டுரைகள் என்று நான் சொல்வதே சற்று அபத்தமாகத் தோன்றுகிஅது. தனித்தனியே இவை ஒவ்வொன்றும் சிறுகதைத் தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன. சிறுகதைக்கான தொடக்கமும் சுவாரசியமும் முடிவும் கொண்டவையே இவை. சற்று யோசித்தா..
₹86 ₹90
Publisher: புது எழுத்து
மாற்றுப்பிரதிநவீன கவிதை என்ற சிந்தனையால் மிக மோசமாக பாதிப்பற்றிருக்கும் கவிதைமனம்தான் தமிழ் கவிதைக்கான படைப்பூக்கமாக இன்றிருக்கிறது...
₹190 ₹200