Publisher: புலம் வெளியீடு
வங்கத்தில் நிகழ்ந்த நாமசூத்ரா இயக்கம் என்பது, பன்னெடுங்காலமாக நீரிலும் நிலத்திலும் உழன்ற அந்த்யஜா என்ற தீண்டத்தகாத சமூகம், தமக்கு எதிராக அதுவரை நீடித்துவந்த சமூகப் புறக்கணிப்புகளுக்கும் பொருளாதாரச் சுரண்டல்களுக்கும் எதிராக நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல் மூலமாகப் போராடியும் அரசு விசுவாசப் போர்த் திட்..
₹48 ₹50
Publisher: புலம் வெளியீடு
நமது இலக்குகள் நோக்கி நாம் உருவாக்குகிற பிரத்யேகமான பாதைகளும், அதன் மீதான பயணங்களுமே மகிழ்வின் சூட்சுமம் என்கிறார். மகிழ்ச்சி என்பது நாம் போய்ச் சேர்கிற இடத்தில் இல்லை. அது இலக்கு நோக்கிப் பயணிக்கிற பயணிப்பில் தான் நிரம்பித் ததும்பிக்கொண்டிருக்கிறது...
₹76 ₹80
Publisher: புலம் வெளியீடு
ஜகன் எனக்கு உங்களை சுமார் 35 வருடத்திற்கு மேலாக தெரியும். கைபிடித்து நடக்க பழகிய காலத்தில், குடும்பத்தைத் தாண்டிய அடுத்த முதல் ஸ்னேகிதம் எனக்கு நீங்கள் தான். உதவியாளர் வேலை எத்தனை கடினம் என்று எனக்கு இன்று வரை பென்ச்மார்க்காக இருப்பது உங்களின் உழைப்பு. நாம் நிறைய தூரம் நடந்திருக்கிறோம் ஜகன். உங்களுக..
₹114 ₹120
Publisher: புலம் வெளியீடு
புது வீடு புது உலகம்(நாவல்) - கு.அழகிரிசாமி :தமிழின் நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான கு.அழகிரிசாமி சிறுகதை எழுத்தாளராகவே பெரிதும் அறியப்படுகிறார். நாவல், குழந்தைக் கதைகள், நாடகம், மொழிபெயர்ப்பு, இலக்கியக் கட்டுரைகள் என்று பல தளங்களிலும் பங்களித்தவர் அவர். கு.அழகிரிசாமி எழுதி சுதேசமித்திரனில் தொடர..
₹750
Publisher: புலம் வெளியீடு
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப.சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது.
இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவ..
₹285 ₹300
Publisher: புலம் வெளியீடு
இயற்கையை கொண்டாடும் மனங்களை உருவாக்கும் முயற்சிக்கான விதைகளை பேராசிரியர். ஜான்சி ஜேக்கப் இப்புத்தகத்தில் விதைத்திருக்கிறார்...
₹57 ₹60