Publisher: ரிதம் வெளியீடு
ஈசாப் என்பவர் யார்? குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்வதில் உலகப் புகழ் பெற்ற மேதை ஈசாப் என்னும் நல்லறிஞர். இவருடைய குழந்தைக் கதைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக உலக மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகத் திகழ்கின்றது. இப்பேரறிஞர் குழந்தைகளுக்கு சொன்ன 72 சிறு கதைகள் இந்நூலில் உள்ளன. 'வீரம் என்பது வாய்ப் பேச்சல்..
₹162 ₹170