Publisher: ரிதம் வெளியீடு
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன..
₹428 ₹450
Publisher: ரிதம் வெளியீடு
இந்நூலில் வரும் கதைகளில் செல்போன்கள் குற்றங்களை நிரூபிக்கவும், நிரபராதிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றவும், அவர்களுக்கு ஒரு விடிவெள்ளியாக பல்வேறு நிலைகளில், பல்வேறு கோணங்களில், அறிவியல் சார்ந்த சாட்சியங்களாக கையாளப்பட்டுள்ளது.
காவல்துறையினர் ஓய்வின்றி தங்கள் கடமைகளை சற்றும் சிரமம் பாராமல் ந..
₹238 ₹250
Publisher: ரிதம் வெளியீடு
மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். மூவேந்தரில் மூத்தவன் பாண்டியன். அவனுக்கு பின்பு பல காலம் கழித்து வந்தவர்களே சேரனும், சோழனும். இந்திய மன்னர்களின் வரலாற்றில் எவருக்கும் இல்லாத பழம்பெரும் வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே..
₹238 ₹250