Publisher: ரிதம் வெளியீடு
வள்ளுவர் வாழ்ந்த காலத்து
நம்பிக்கைகள், பண்பாடுகள்,
அவை குறித்து அவரது பார்வை
ஆகியவற்றுக்கு மாறுபடாமலும்,
வலிந்து என்கருத்து எதையும்
திணிக்காமலும், குறளில் அவர்
கையாண்டுள்ள சொல்லுக்கு
இதுவரை உரையாசிரியர்கள்
கொண்டுள்ள பொருளையன்னியில்
தமிழில் மற்றொரு பொருளும்
இருக்கி..
₹95 ₹100
Publisher: ரிதம் வெளியீடு
''தென்னாட்டுப் போர்க்களங் கள்” என்ற இந்நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை அவர்கள் தமிழர்களின் வரலாற்றைப் போர்க்களங்களின் வாயிலாக விளக்கியுள்ளார். இந்நூல், தமிழுலகை மையமாகக் கொண்டு எழுதப்பட் டுள்ளது. போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் வெறும் நிகழ்ச்சி அல்ல; அவை வரலாறு என இந்நூல் விளக்குகிறது. வருங்க..
₹474 ₹499