Publisher: சஹானா
வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமைசவுகரிய ரீதியாக நான் உரைநடைக்காரன். ஆனால் கவிதை இயற்றுவது இவ்வளவு எளிதாக இருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. கவிதை என்பது ஓர் இயற்கை வளம். ஒரு இயற்கையின் காதலன் என்ற முறையில் அதை யாராவது வீணடிப்பார்களா? கவிதை நடை உரைநடைக்குப் பயன்படும். கவி..
₹190 ₹200
Publisher: சஹானா
பரந்த உலகத்தின் குறுக்குவெட்டான தோற்றத்தைக் குறைந்த வார்த்தைகளில் நிகழ்த்திக்காட்ட முனைகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்.
குறுங்கதை என்பது சிறிய இடத்தில் ஆடிக்காட்ட வேண்டிய ஆட்டம் கொஞ்சம் தாளம் பிசகினாலும் ரசிக்காது. வழக்கமான கதையாக வளர்த்துக்கொண்டு போகாமல் நறுக்குத் தெறித்தாற்போல் கூறிச் செல்ல உதவு..
₹190 ₹200
Showing 1 to 3 of 3 (1 Pages)