Publisher: சாகித்திய அகாதெமி
உயரமான மலைகள், அழகான மலைச்சரிவு, அடர்ந்தக் காடு, அவற்றில் மேகங்களை வம்புக்கு இழுக்கும் மரங்கள் என கண்ணுக்கு விருந்து படைக்கும் காடுகளுக்குக்கிடையில் மேடும் பள்ளமுமான இடங்களில் மரக்கிளைகள், காய்ந்த புல் தட்டைகள் கொண்டு கட்டப்பட்ட வீடுகளும்; வெற்று உடம்போடு, கோவணம் கட்டிய மனிதர்களும்தான் ஒரு காலத்தி..
₹257 ₹270
Publisher: சாகித்திய அகாதெமி
அடிபட்ட காட்டு வாத்து ஒன்றை மையமாக கொன்டு மனிதர்களின் சிக்கலான உணர்ச்சிசள் அனைத்தும் நன்றாக இணைக்கப்படுகின்றன...
₹57 ₹60
Publisher: சாகித்திய அகாதெமி
கானகக் கன்னிகாட்டில் விறகுவெட்ட ஆரம்பித்தவுடன், திடீரென விறகுவெட்டியின் காதில், ஒரு பரிதாபமான குரல் கேட்கிறது. விறகுவெட்டுவதை நிறுத்துகிறான். குரல் இல்லை. அமைதி நிலவுகிறது. மறுபடியும் வெட்ட ஆரம்பித்தவுடன் மறுபடியும் அதே குரல். என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கிறான். அப்போது விறகுவெட்டியின் முன் கானக..
₹48 ₹50