
-4 %
Out Of Stock
ராணியென்று தன்னையறியாத ராணி
ஷங்கர் ராமசுப்ரமணியன் (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2011
- Page: 64
- Language: தமிழ்
- Publisher: நற்றிணை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகள் காலவெளியில் தன்போக்கில் நிகழும் மாற்றங்களில் கவனம் கொள்பவை. இவரது கூர்ந்த அவதானிப்பு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நேருக்கு நேர் பேசுவது போலவே பெரும்பாலான கவிதைகளில் மொழிகிறார். இதனால் ஓர் இயல்பான நெகிழ்வும் சரளமும் கவிதை மொழியில் கூடிவிடுகிறது. நேரடி கூறல், குறியீடுகள், புனைவுகள், கதைகள் இப்படியாகக் கவிதைகளை உருவாக்குகிறார். நவீன கவிதை மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டும் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது.
Book Details | |
Book Title | ராணியென்று தன்னையறியாத ராணி (Raaniyendru Thannaiyariyaatha Raani) |
Author | ஷங்கர் ராமசுப்ரமணியன் (Sankar Ramasubramaniyan) |
Publisher | நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications) |
Pages | 64 |
Year | 2011 |