Publisher: சந்தியா பதிப்பகம்
1934 ஆம் ஆண்டில் ஹரிஜன இயக்கத்திற்காக மகாத்மா காந்தி மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயண நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல். பதினெட்டு நாட்களில் இரண்டாயிரம் மைல் பயணம்.... 112 இடங்களில் காந்தியைக் காணக் குவிந்த இரண்டு கோடி தமிழர்கள்... சென்ற இடங்களில் எல்லாம் வரவேற்பும் பணமுடிப்பும் அன்பும் ஆரவாரமும்... இப்படி ந..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
சதி வழக்கம் இதிகாசங்களில் குறிப்பிடப்படவில்லை. கணவனின் சிதையில் உடன்கட்டையேறும் பெண் நரகத்திறகுச் செல்வாள் என்ற ‘மகா நிர்வாண தந்திரம்’ என்னும் சாக்த நூலில் கூறப்பட்டுள்ளது. வடமொழி இலக்கிய கர்த்தாக்களான பாணர், சுத்ரகர் போன்றோர் உடன்கட்டையேறுவதை எதிர்த்துள்ளனர். - மு.அருணாசலம்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இவர்கள் மது அருந்துவதை தடை செய்கிறார்கள். மது அருந்தியவனை எதற்கும் சாட்சியாகவோ அல்லது உத்தரவாதம் அளிக்கவோ அனுமதிப்பதில்லை. மது அருந்துபவர்கள், சுயசிந்தனையில் இருக்கமாட்டார்கள் என்பதால் அதற்குத் தகுதியற்றவராக கருதப்படுகிறார்கள். அதைப் போலவே கடலுக்குள் பயணிக்கும் மாலுமிகள் எதற்கும் துணிந்தவர்களாக கருத..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
அகல் விளக்கு, குத்து விளக்கு, சர விளக்கு, அடுக்கு விளக்கு, லட்சுமி விளக்கு என எண்ணற்ற திரு விளக்குகள், தமிழரின் வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்திலும் நிறைந்து ஒளி வீசுகின்றன. தீபத்திற்கு திருநாள் கொண்டாடும் சமூகம் தமிழ்ச் சமூகம், இறைவனை “சோதியாய் சுடராய் சூழ் ஒளி விளக்காய்” வணங்கும் தமிழர்களின் சிற்பச் ச..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
1930 இல் டாக்டர் உ.வே.சா. அவர்களால் பதிப்பிக்கப்பட்ட இந்தத் ‘தமிழ்விடு தூது’ தவிர, தமிழைத் தூது விட்டதாகக் கொண்ட வேறொரு நூல் நம் மொழியில் இன்றில்லை. ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்னும்படியாக நம்மிடையே இலங்கும் இந்நூலுக்கு ஒரு சில உரைகள் வெளிவந்திருப்பினும் இதிகாச புராணக் கதைகளுடன் வேறு சில விளக்கங்களை..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
உடன்பிறவாத் தம்பி குகன், உடன்பிறந்த பரதன் ஆகிய இவ்விரு பாத்திரப் படைப்புகளின் தூய உள்ளத்தையும் அன்பின் ஆழத்தையும் கம்பன் கவிதைகள் மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறார் அ.ச.ஞா. இந்நூல் இவரது நுண்மான் நுழைபுலத்திற்கு ஒரு சான்று. கம்பன் கவிதையை ரசித்து மகிழ இது ஒரு நுழைவு வாயில். ஒரு ஆய்வு நூலை ஆர்வத்துடன் ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
தம்ம பதம் தன்னிகரற்ற அழகுடையது; பொருள் நிறைந்த பழமொழிக் களஞ்சியம். பௌத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டிய நூல் இது. - ஹெர்மான் ஒல்டன்பர்க்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
தம்மபதம் கௌதம புத்தரின் அறவுரைகளைக் கொண்டது. பாலிமொழியில் எழுதப்பட்டது. 421 சூத்திரங்களைக் கொண்டது. அதனை ஓஷோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்னிரெண்டு தொகுதிகளாக வெளியிட்டார். அதில் காணப்படும் கருத்துக்கள் பல தமிழ் இலக்கியங்களுக்கு நிகராக உள்ளன. அந்த ஒப்புமையே இந்நூல்..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழில் அகராதிப் பணியை முன்னெடுத்த ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர் ஜோகன் பிலிப் பெப் பெப்ரிசிய்ஸ். ஜெர்மனியில் பிறந்த இவர் ஹாலே பல்கலைகழகத்தில் தத்துவம், சட்டம், வேத சாஸ்திரங்க்ள் கற்றவர். இலத்தின், எபிரேயம் ஆகிய மொழிகளை அறிந்தவர். டென்மார்க் நாட்டில் சுவிசேஷ லுத்தரன் சபையின் குருவாகப் பொறு..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
வேண்டியும், தேடியும் கிடைப்பது தரிசனம் அன்று, எப்படியும் அது முழு தரிசனமாகாது. அடித்துக் கனிய வைத்த பழம், தானாக நேர்வதுதான் தரிசனம். திரும்பத் திரும்ப நேர்வதும் தரிசனமாகாது. அது 'கிச்சுக் கிச்சு'. தரிசனம் ஒரு முறை, ஒரே தடவைதான் உண்டு. அதில் தீய்ந்து கருகி எரிந்து போன சதை. 'ப்ரக்ஞையின் ஒரு தடம் - அதற..
₹90 ₹95