Publisher: சந்தியா பதிப்பகம்
தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் - வண்ணதாசன்:இந்த வாழ்வின் இயக்கம், அதன் இடையறாத முன்னகர்வு தொடர்ந்து வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. கானகம்போல தவிர்ப்பதற்கு இயலாத ஒரு அழைப்பை வாழ்க்கையின் குரலில் உணரமுடிகிறது. இம்சை, காயம், வலி, முனகல், நம்பிக்கை, உற்சாகம், பிரகடனம், இசை, அமைதி என்று வெவ்வேறு அட..
₹133 ₹140
Publisher: சந்தியா பதிப்பகம்
கோதைக்கு ஊர் சிவகாசி. அவரது உள்ளமோ சாரல் விழும் தென்காசி. இவர் நிஜ உலகின் இருளைக் கண்டு மருளாமல் அன்பின் வெளிச்சத்தில் அமைதியாய் பயணித்துக் கொண்டிருப்பவர். தமிழிலக்கியம் படித்திருக்கும் கோதையின் மொழியில் சிக்கல் இல்லை; சிடுக்கு இல்லை. ஏதோ ஒரு லயத்தில் இவரது சொற்கள் தம்மைத்தாமே சீர்படுத்திக் கொள்கின்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
வசனகவிதை, புதுக்கவிதை வரலாற்றில் பாரதிக்கு அடுத்த முன்னோடி, 'மணிக்கொடி'யின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர், தமிழ் இலக்கியப் பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்கவர் ந.பிச்சமூர்த்தி. அவருடைய சிறுத்தைப் படைப்புலகத்தையும், கவிதையுலகத்தையும் ஏற்கெனவே அறிந்துள்ள தமிழிலக்கிய உலகம் இத்தொகுதிய..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும் எழுதி வருகிறார். தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்து வருகிறார் ஜீவி என்கிற ஜீ. வெங்கட்ராமன். சென்னையில் வசித்து வரும் இவருக்கு வயது 73. தனது வாசிப்ப..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
நடுகை - வண்ணதாசன் :ஒருவர் என்னைப் பிடுங்கட்டும்,ஒருவர் என்னை நடட்டும், ஒருவர்தன் கைவிரல்களை உருவிக்கொள்ளட்டும். பிறிதொருவர்வந்து என் விரல்களைப் பற்றி.....
₹228 ₹240
Publisher: சந்தியா பதிப்பகம்
ஒரு நாளின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கவனிப்பதற்கும் ஒரு தெருவிலோ பூங்காவிலோ பயணத்திலோ எதிர்ப்படும் மனிதர்கள் அனைவரையும் பார்ப்பதற்கும் தேவையான மனநிலையை எல்லாத் தருணங்களிலும் தக்கவைத்துக் கொண்டிருப்பவராக காணப்படுகிறார் பாவண்ணன். புகைப்படக்கட்டுகளாய் அவருடைய கட்டுரைகள் மனிதர்களால் நிறைந்திருக்கின்றன. ஒ..
₹157 ₹165
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது உணவு சமைக்கும் முறை பற்றிய நூல்களே. ஆனால் அத்தனையும் உடல் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டிருப்பதில்லை. உடல் ஆரோக்கியம் குறித்துப் பேசும் நூல்கள் உணவின் சுவை குறித்து அக்கறைக் காட்டுவதில்லை. இவை இரண்டிலும் தேர்ந்தவர்கள் மக்களின் அன்றாட நடைமுறைச் சாத்தியம் குறித்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
சிற்றன்னையின் அதிகாரக் குரலுக்கு ஆத்திரப்படாமல் தன் போக்கில் கண் முன்னே கிடக்கும் அக்கிரகார உலகை மட்டுமே வேடிக்கை பார்த்து வளர்ந்த உலகம் தெரியாத சிறுமி நளினி. இது தாயில்லாத இச்சிறுமியின் கதை மட்டுமல்ல. ஒரு அக்கிரகாரத்தின் கதையும் கூட...
₹81 ₹85