Publisher: சந்தியா பதிப்பகம்
முற்போக்குச் சிந்தனையோடு முருகனை அலசி ஆராய்ந்து தெளிவான சிந்தனைகளை இந்நூல் வழங்குகிறது. தமிழகத்தின் முக்கிய முருக வழிபாட்டுத் தலங்களை வரலாற்றுப் புரிதலோடு அணுகி புதிய தளங்களை அறிமுகப்படுத்துகிறது. வடநாட்டு ஸ்கந்த புராண மரபு முதல் தமிழ்நாட்டு முருகன் மரபு வரை நாத்திகத்தன்மை கலவாமல் தெளிவான மானுடவியல்..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
பெற்றோர்கள் முதல் இடஒதுக்கீடு வரை சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிப்பு, கேவலமும் காமமும் சரிபாதியாய்க் கலந்து பார்க்கப்படும் குரூரப் பார்வை, தீண்டாமைக்கென்றே பிறப்பெடுத்தது போல் பிரயோகிக்கப்படும் அருவெறுப்பு... இன்னும் எத்தனையோ சொல்லமுடியாத அம்புகளால் குத்தப்பட்டு நிற்கும் அவலம் அரவாணிகளுடைய..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
கட்டக் கட்ட தகர்ந்துகொண்டு இருக்கிறது காமத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான கல்பாலம். பொங்கிப் புரண்டு புனலோடிக்கொண்டு இருக்கிறது கங்கு கரையற்ற கானல் நதியில்..
₹71 ₹75
Publisher: சந்தியா பதிப்பகம்
பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி நவீன யுகம் தடம் மாறி வரும் காலக்கட்டத்தில் 'மூலிகை அகராதி'யின் வருகை அவசியானது;
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்களும் அவற்றின் பயன்பாடுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
சித்த மருத்துவர் என்.கே. சண்முகம் பல தலைமுறைகளாக மரபு வழி மருத்துவத்தில் ஈடுபட்டிர..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இருபத்தைந்து ஆண்டு காலமாகச் சித்த வைத்திய நிபுணராகப் புகழ்பெற்றிருக்கிற டாக்டர் என்.கே.சண்முகம் அவர்கள், மூலிகை ஆராய்ச்சியாளரும் கூட. இவரது மூலிகை ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட மருந்துகளுள் சில டி.டி.கே. பார்மா, சிம்ரைஸ் போன்ற பல முன்னணி மருந்து தயாரிப்பாளர்களால் தங்களது மருத்துவ சேர்மானங்களில் ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
கூரறிவார்ந்த வாழ்க்கையை வரமாக மட்டுமே கருதும் நேர்மறை சிந்தனை கொண்ட கதாமாந்தர்கள் உலவும் விருப்ப விழைவுக் கதைகள் இவை. வளரும் குழந்தைகளின் உளவியலை, வளர்த்தெடுக்கும் பெற்றோர் சந்திக்கும் சவால்களைத் தொடரனுபவமாகச் சித்தரிக்கின்றன, லட்சியவாதத்தை முற்றிலும் துறந்துவிடாத இக்கதைகள். உலகமயமாக்கல் கொணரும் விள..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்தப் புத்தகம் ஐந்து வருட எழுத்துக்களின் சேமிப்பு.ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கீச்சுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. மின்னல் போல் வெட்டும் சிந்தனை எழுத்தில் பாய்ச்சும் சிறு வெளிச்சமே இது.வேறுவேறு தருணங்கள்.வேறுவேறு நிகழ்வுகள்.எல்லாம் ஒளிரும் வெளிப்பாடுகள். எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் க..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
என் ஓவியம் உங்கள் கண்காட்சிஉரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்." அதாவது. உரைநடை ஒரு அழகிய கட்டிடம் போல அதிசயமும் கச்சிதமும் மிக்கவை. ஆனால், ஆயிரக்கணக்கான தேனீ..
₹166 ₹175
Publisher: சந்தியா பதிப்பகம்
1653 இல் வெனிஸ் நகரத்திலிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்த நிக்கொலா மனுச்சிக்கு அப்போது வயது பதினான்கு. மனுச்சி ஔரங்கசீப்பின் சகோதரர் தாராவின் போர்ப்படை வீரனாகவும் மொகலாய அரசவை மருத்துவராகவும் பணியாற்றியவர். மன்னர் ஷா ஆலமின் சினத்திற்கு ஆளாகி இவர் சிறைபிடிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பி கோல்கொண்டா மன்னரி..
₹333 ₹350