"இங்கே போயிருக்கிறீர்களா?" என்று நான் வாசகர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பிவிட்டுச் சும்மா இருந்துவிடவில்லை. நான் சென்று வந்த இடங்களில் கண்டதையெல்லாம் ஒரு 'நியூஸ் ரீல்' போலச் சுவையாகச் சொல்லியிருக்கிறேன். - சாவி இவருடைய கலை ஆனந்தக் கலை. இதன் மூலம் இவர் சிரிப்பூட்டுகிறார் என்று சொல்வது சாதாரணம்; ..
₹0
சாவியின் கேரக்டர்கள் நாம் தினசரி சந்திக்கிற மனிதர்களே. இவர்களின் சவடால்களை நாம் கேட்டிருக்கிறோம்; இவர்களின் ஜம்பங்கள் நமக்குப் பரிச்சயமானவைதான். ஆனால் இந்த வகை வகையான மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு நிறுத்த சாவி கையாளும் விதவிதமான பேச்சுமொழி வசீகரமானது. கேரக்டர், ஒரு அருமையான நகைச்சுவை விருந்து...
₹0
தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர் சாவி. பேராசிரியர் ‘கல்கி’ அவர்களின் நிழலில் தம்மைச் செம்மைப்டுத்திக் கொண்டவர். ‘கல்கி’ அவர்கள் சொந்தமாக வார இதழ் தொடங்கிய போது 1943 முதல் 1947 வரை அவருடன் பணியாற்றினார். 1967-இல் தினமணி கதிர் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் கரு..
₹95 ₹100
விவரணை தியாகச் செம்மல் காமராஜ்: கர்மவீரை காமராஜரின் நன்னெறி மிக்க அரசியல் வாழ்வின் சமபவத் தொகுப்பு பற்றி இந்நூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார்...
₹57 ₹60
“என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ் வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அது அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப் பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். இப்..
₹38 ₹40
கல்கியின் எழுத்தில் நான் மனதைப் பறி கொடுத்தவன். அதன் பயனாக அவரை என் மானசீக குருவாகக் கொண்டவன். அவருடைய எழுத்தும், எதையும் நகைச்சுவையோடு சொல்லுகின்ற பாணியும், சரளமான நடையும் என்னைக் கவர்ந்த தன் பயனாக அந்தப் பாதிப்பு என் எழுத்துக்களில் பிரதிபலித்தது. போகப்போக கல்கியின் நடையைப் போலவே என் எழுத்தும் அமைந..
₹0
சாவி என்கிற சா. விஸ்வநாதன் அறுபதாண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் வாழ்ந்து, பல முக்கியத் தடங்களைப் பதித்தவர். ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் தொடக்கத்தில் இதழியல் பயின்று, தினமணி கதிரின் ஆசிரியராக இவர் பொறுப்பேற்றபிறகு நிகழ்த்திய சாதனைகள் பல. சாவிக்காகவே கலைஞரால் தொடங்கப்பட்ட இதழ் க..
₹133 ₹140
'நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்?' திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது நமக்குக் கிடைத்த வேடிக்கையும், தமாஷும் அமெரிக்காவில் நம் கல்யாணத்தை நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது. அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு ..
₹133 ₹140