Publisher: செங்கனி பதிப்பகம்
பயணம் தரும் வாழ்வியல் அனுபவம் என்பது அளப்பரியது. அவை காட்டும் மனிதர்களும், அவர்களின் கதைகளும், அந்த நிலப்பரப்பும், அதில் வாழும் பட்சியும், விலங்கும் தருகின்ற கற்பிதங்களும் வாழ்தலை செழுமையாக்குகிறது, சிந்தனையை விசாலமாக்குகிறது. என் வாழ்க்கை புத்தகத்தை எழுதுவதையோ அல்லது எதிர்கால பக்கங்களில் எதை நிரப்ப..
₹95 ₹100
Publisher: செங்கனி பதிப்பகம்
துகார்ட் (Roger Martin du Gard) எழுதிய தபால்காரன் நோபல் பரிசு பெற்ற நாவல். தபால்காரனின் உலகை மிகச்சிறப்பாகப் பதிவு செய்த நாவலிது...
₹152 ₹160
Publisher: செங்கனி பதிப்பகம்
தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர் சாவி. பேராசிரியர் ‘கல்கி’ அவர்களின் நிழலில் தம்மைச் செம்மைப்டுத்திக் கொண்டவர். ‘கல்கி’ அவர்கள் சொந்தமாக வார இதழ் தொடங்கிய போது 1943 முதல் 1947 வரை அவருடன் பணியாற்றினார். 1967-இல் தினமணி கதிர் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் கரு..
₹95 ₹100
Publisher: செங்கனி பதிப்பகம்
சமுதாயம் சார்ந்த காயங்களும் அவை தரும் வலிகளும் மிகவும் வேதனைக்குரியது. என்னைச் சுற்றிய சமுதாயம் ஏற்படுத்திய வலி எத்தனையோ இரவுகள் என்னை தூங்கவிடாமல் செய்தது. ஜாதிவெறி, இனவெறி, பணவெறி, சொத்துவெறி, காமவெறி, பதவிவெறி, ஆணாதிக்க ஆணவவெறி ஆகியவற்றில் ஊரிப்போன நம் சமுதாயத்தை மாற்றுவது மிகவும் கடினம் என்று தெ..
₹57 ₹60
Publisher: செங்கனி பதிப்பகம்
உள்ளங்கை ஸ்பரிசம் போல் எனது பதிவுகள் உங்கள் வாழ்க்கைக்கு மிக அருகில் இருக்கும் என நம்புகிறேன். ஏதுமற்ற நேரத்தில் எதையாவது தருவது தானே அன்பு எனதன்பை வார்த்தைகளில் சொல்லிவிட்டேன் உங்கள் அன்பை வாசித்து காட்டிவிட்டீர்கள்!..
₹95 ₹100
Publisher: செங்கனி பதிப்பகம்
வாழ்வியலோடு எழுதுறீங்கம்மா... உங்க கட்டுரைகளை தொடர்ந்து படிக்கிறேன் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஐயாவின் வார்த்தைகள் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.
இந்த நான்கு வருட காலத்தில் எழுத்துகள் மூலம் யாரோ ஒருவரின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வர முடிந்தது என்பதை தவிர வேறென்ன மன உவகை வேண்டும..
₹133 ₹140
Publisher: செங்கனி பதிப்பகம்
அமானுஷ்யம் என்ற வார்த்தையை கேட்டதும் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதிற்கு நினைவு வரும்… அப்படி என் தந்தையின் சிறு வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு புனையபட்டதே மாயநீலி.அஸ்ஸாமில் உள்ள பிளாக் மேஜிக் சிட்டி என்றழைக்கப்படும் மாயோங் என்ற நகரத்தை பற்றி சமீபத்தில் வாசித்ததின் விளைவாக எ..
₹171 ₹180
Publisher: செங்கனி பதிப்பகம்
தென்காசி திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். 15 புதினங்கள், 8 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர். அடிமட்டத்து மக்களின் வாழ்க்கைய..
₹171 ₹180
Showing 1 to 11 of 11 (1 Pages)