Publisher: பாரதி புத்தகாலயம்
ஆய்வகக் கூண்டு வாழ்க்கையிலிருந்து தப்பித்து பதுங்கியும் நழுவியும் வாழும் ஒரு அழகிய வெண்பெண்ணெலி. பல அடுக்குப் பாதுகாப்பைக் கடந்து உள்நுழையும் வெளிப்புற ஆணெலி. ஆய்வக இடுக்குகளில் ஒன்றையொன்று சந்தித்து காதலுறும் இரு எலிகளின் சரசங்கள், பிரிவுத் துயர்களின் காட்சிகள் இந்த நாவலில் இடையூரான கவிதையாகின்றன...
₹114 ₹120
Publisher: வம்சி பதிப்பகம்
சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.
-ஜெயமோகன்..
₹219 ₹230
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அறிவியல் என்பது பெருங்கடல். சொல்லப்போனால், பல பெருங்கடல்களின் தொகுப்புதான் அது. அந்தக் கடல்களில் நுழைந்து, மகிழ்ச்சியாக நீச்சலடித்து, அலைகளின்மீது பெருமிதத்துடன் பயணம் செய்த பல வல்லுனர்களை இந்தப் புத்தகத்தில் நீங்கள் சந்திக்கலாம்.
அதே நேரம், 'அடடா, அறிவியலா?' என்று அஞ்சி ஒதுங்கவேண்டியதில்லை. பல அறிவ..
₹152 ₹160
Publisher: அகல்
புதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'. ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுகள் தொலைந்து விடாமல் இருப்பதற்கென அவற்றை எண்ணத் தொடங்கியவன், வெவ்வேறு முறைகளில் எண்ணி, பின் எண்ணுதலின் மீதிருந்த போதை மிகுந்துவிட அதைச் சார்ந்தே இயங்கத..
₹257 ₹270
Publisher: கிழக்கு பதிப்பகம்
மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் நம்பிக்கைக்கும், புதிய விஞ்ஞான முயற்சிக்குமான முரண்பாடுகளுக்கு மத்தியில் இளைஞர்களை திகைப்பில் ஆழ்த்துகின்றன சில வினோத நிகழ்வுகள். ..
₹209 ₹220
Publisher: பாரதி புத்தகாலயம்
தல்ஸ்தோயினுடைய அறிவியல் புனைகதை நாவலான காரின் அழிவுக்கதிர்;அயோலித்தாவின் சமகாலத்து (இது முதலாவதாக 1925 1927 இல் வெளியிடப்பட்டது) தல்ஸ்தோயினுடைய குறுநாவல் "மனிதன்"ல் அவரது நம்பிக்கையையும், நன்மைக்கான அவருடைய உள்ளார்ந்த ஆற்றலையும் உறுதிப்படுத்துகிறது என்றால், பிறகு தனது நாவலில் அவர் மனிதனுடைய சாதனைகளை..
₹380 ₹400
Publisher: பாரதி புத்தகாலயம்
யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும் காலத்தை கைவசப்படுத்தமுடியுமா? ஆம். கைவசப்படுத்த முடியும் என்கிறது இந்தப் புத்தகம். அது எப்படி? என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? குழந்தைப்பருவத்திலிருந்தே காலக்கனவுகளைக் காண்பதின் மூலம் காலம் நம்முடைய நண்பனாக கூடவே வரும் என்பதை குழந்தைகள் வழியே ..
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
புதினமாக்கப்பட்ட உண்மை வரலாறு. புகழ்பெற்ற கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் கடைசியில் வந்தது காலடி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமாகும். எவருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் போராட்டமும் மலையாள எழுத்தாளர் சி. ஆர். தாஸ் எழுத்தில..
₹371 ₹390
Publisher: பாரதி புத்தகாலயம்
'ஜிமாவின் கைபேசி’ - ஓர் அழகிய அறிவியல் புனைவு.குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது...
₹57 ₹60