Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

மூதூர்க் காதை
-4 %
அய்யனார் ஈடாடி கிராமத்தையும் அங்கே வாழும் பலதரப்பட்ட மக்களையும் அம்மக்களின் மண் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளையும் விரிவாகவே பதிவு செய்கிறார். அவரால் பதிவு செய்ய முடிகிறது. இந்த மூதூர்க்காதை என்கிற தொகுப்பில் மொத்தம் பதினான்கு கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு சம்பவங்களைச் சித்தரிக்கின்றன. ..
₹86 ₹90
மூன்றாவது துளுக்கு மூன்றாவது துளுக்கு
-5 %
எளிமையே அழகு, எளிமையே வலிமை என்னும் சூத்திரங்களில் இயங்குபவை மயூரா ரத்தினசாமியின் படைப்புகள். சாதரான மனிதர்களின் லலிதமான உறவுகளும் நிகழ்வுகளும்தான் சமூகதின் ஆணிவேராய் இருகின்றன என்பதைப் புரிந்து படைப்பாளியின் கதைகளில் அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கான திட்டமிடுதல்களோ, அயர்ச்சீயூடும் இசங்களோ இருபதில்லை...
₹124 ₹130
மூன்று நதிகள்
-5 %
வாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் பட..
₹171 ₹180
மூளைச்சாவு
-6 %
மூளைச்சாவுமுன்பெல்லாம் கோமா என்ற வார்த்தையைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நினைவிழந்து போவோரை வீட்டில் வைத்து ஆண்டுக் கணக்கில் பராமரித்து வருவதை அறிந்திருப்போம். ஆனால், இன்று தினம் தினம் மூளைச்சாவுகள் நடக்கின்றன. கோமா பற்றி குறைவாகவே நாம் கேள்விப்படுகிறோம்...
₹15 ₹16
மூவர்
-5 %
அச்சில் வெளிவந்த பா. ராகவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறு பிரசுரம் காண்கிறது...
₹276 ₹290
Showing 2221 to 2232 of 2539 (212 Pages)