Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
-5 %
Publisher: Dravidian Stock
தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம்..
₹200 ₹210
குன்னூத்தி நாயம் குன்னூத்தி நாயம்
-5 %
ஒரு அசல் கலைஞனுக்கு பேரனாகவும், ஒரு அசல் ரசனைக்காரிக்கு மகனாகவும் பிறந்த எனக்கு, எழுத்தாளன் என்பதை விட கூத்துக்கலைஞன் என்று சொல்லி கொள்வதே மிக உவப்பாக இருக்கிறது என சொல்லிக் கொள்ளும் ஹரிகிருஷ்ணனின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு...
₹114 ₹120
குப்பி
-5 %
உலகறிந்த உன்னதமான ஒரு போராட்டத்தைச் சுமந்த போராளிகளைப் பற்றிய எளிமையான சித்திரங்கள் இக்கதைகள். அதிகமும் சொல்லப்படாத, அறியப்படாத போராளிகளின் கதைகளை அறியுமொரு திறவுகோல்தான் குப்பி. ஈழத் தமிர் இனத்திற்காகத் துப்பாக்கிகளைச் சுமந்த போராளிகளின் வாழ்வின் பக்கங்கள் இவை. போராளிகள் மானுடம் மீதும் விடுதலை மீத..
₹95 ₹100
குப்பை கொட்டும் கலை
-5 % Out Of Stock
தொழிற்சாலைகளில் பல அற்புதமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றோடு ஏகப்பட்ட அசுத்தங்களும் சேர்ந்துவிடுகின்றன. வேஸ்ட் என்று அவற்றை அழைக்கிறோம்...
₹76 ₹80
குமாரபுரம் ஸ்டேஷன்
-5 %
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் கு.அழகிரிசாமி (செப்டம்பர் 23, 1923 - ஜூலை 5, 1970). சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்தவர். ‘உறக்கம் கொள்ளுமா?’ என்ற இவரது முதல் சிறுகதை 19..
₹124 ₹130
குயிலம்மை
-5 %
உலகக் கதைகள், இலக்கியங்கள், கலைகள் அனைத்தும் அன்பையும் அன்பாகிய நன்மைகளையும் சொல்லவே உருவாக்கப்பட்டன. கம்பனும் காளிதாசனும் வால்மீகியும் வியாசனும், நம் காலத்து எழுத்தாளர்களும் இதைத்தான் எழுதினார்கள். 'பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர்' என்று அன்புக்கும், அன்பு வாழ்க்கையான நாகரிக வாழ்க்கைக்கும் இலக்கணம..
₹209 ₹220
Showing 949 to 960 of 2539 (212 Pages)