Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

சிந்துபாத்தின் மனைவி
-5 % Out Of Stock
இந்நூலில் மூன்று நாடகங்கள் உள்ளன. விபரம் தெரிந்த நாள் முதல் தினந்தந்தி பத்திரிகையில் வரும் சிந்துபாத்தை வாசித்து வருகிறேன். ஜோர்ஜ் லூயி போர்ஹே, அராபிய இரவுகள் குறித்த கட்டுரை ஒன்றில் இரண்டு சிந்துபாத்துகள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டபோதுதான் சிந்துபாத் என்ற கதாபாத்த..
₹62 ₹65
சின்ட்ரெல்லா நடனம்
-5 %
நர்மதாவின் கதைத் தேர்வு பரந்தது என்பதைப்போலவே தற்சார்பும் கொண்டது. இந்தத் தேர்வு திட்டவட்டமானது; தற்சார்பு இயல்பானது. தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளில் அறிமுகமான எழுத்தாளர்கள் இடம் பெற்றிருப்பது ஒரு திட்டத்தின் விளைவு. ஓரான் பாமுக், ஹாருகி முரகாமி, சிமமன்டா அடிச்சி, சினுவா அச்சிபி, நாதின் கோடிம..
₹209 ₹220
சின்னச் சின்ன இழை
-5 %
“மூலை” நம் சமூகத்தின் அராஜகமான அநீதியான கட்டமைப்பு பற்றி. இப்படி எழுத எப்படி தோன்றியது வத்சலாவுக்கு? இந்த பாரம்பரிய ஏற்றத் தாழ்வு பற்றி எப்படியெல்லாமோ எழுதியிருக்கலாம். ஆனால் பொட்டில் அறைந்தாற் போல் வத்சலா அதை சொல்கிறார். கணவன் இறக்கிறான் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை அந்தப் பெண். ஆனால் பிறகு ஒரு ந..
₹171 ₹180
சின்னச் சின்ன வெளிச்சங்கள்
-5 %
ஒவ்வொரு குட்டிக் கதைகளையும் சொல்லி, அத்தோடு ஒரு கருத்தையும் சொல்லும்போது நெஞ்சில் வேகமாய்ச் சென்று இடம்பிடிப்பது நூலிற்குக் கிட்டிய சிறப்பு என்றே சொல்லலாம்...
₹114 ₹120
சின்னஞ்சிறு கிளியே....!
-4 %
Publisher: Anamika Alphabets
சின்னஞ்சிறு கிளியே...!தனது மாமியாரின் பெயரைத் தனது புனைபெயராக்கிக்கொண்டு, கோமதி என்ற பெயரின் எழுதிவரும் லலிதா நாராயணன் மறைந்த கவிஞர் சதாரா மாலதியின் தாயார். அவருடைய கதைகளில் விரியும் உலகம் சிறியதென்றாலும் அவற்றின் மூலம் அவர் வெளிப்படுத்துகின்ற சிந்தனையோட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. அவருடைய கதைகளில் மி..
₹48 ₹50
சின்னமனூர் சர்க்கஸ்காரி சின்னமனூர் சர்க்கஸ்காரி
-5 %
வெவ்வேறு கதைக்களம்கொண்ட பதினொரு கதைகள்கொண்ட நூல் சின்னமனூர் சர்க்கஸ்காரி. புதுக்கவிதை தோன்றிய காலத்தில் புதுக்கவிதை புரியவில்லை என்று பேசப்பட்டது. அதேபோல முருக பூபதியின் கதைகூட புரியத்தொடங்கிவிடும். அதற்கான பரிச்சயம் வேண்டும்...
₹95 ₹100
சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு
-5 %
ஈழத்தின் வன்னி எழுத்தாளர்களில் தனித்துவம் மிக்க ஆளுமையாக விளங்குபவர் தாமரைச்செல்வி. சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக அவர் தந்த படைப்புக்கள் ஈழத்துத் தமிழிலக்கிய உலகில் நின்று நிலைக்கக் கூடியன. குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மூலம் தன் பெயரை நிலை நாட்டிய தாமரைச்செல்வியின் சிறுகதைகளும் காலத்தைப் பிரதிபலி..
₹238 ₹250
சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பேச்சு
-5 %
ஈழத்தின் வன்னி எழுத்தாளர்களில் தனித்துவம் மிக்க ஆளுமையாக விளங்குபவர் தாமரைச்செல்வி. சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக அவர் தந்த படைப்புக்கள் ஈழத்துத் தமிழிலக்கிய உலகில் நின்று நிலைக்கக் கூடியன. குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மூலம் தன் பெயரை நிலை நாட்டிய தாமரைச்செல்வியின் சிறுகதைகளும் காலத்தைப் பிரதிபலி..
₹238 ₹250
Showing 1177 to 1188 of 2618 (219 Pages)