Menu
Your Cart

சி​றைப்பட்ட கற்ப​னை

சி​றைப்பட்ட கற்ப​னை
சி​றைப்பட்ட கற்ப​னை
-5 %
சி​றைப்பட்ட கற்ப​னை
சி​றைப்பட்ட கற்ப​னை
சி​றைப்பட்ட கற்ப​னை
வரவர ராவ் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வரவர ராவ் பிரபலமான ​தெலுங்கு கவிஞர், மா​வோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர் ​​தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தி​னை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் ​தோன்றிய இப்படிப்பட்ட அ​மைப்புகளில் முதலாவது இதுதான் . நக்சல்பாரி, ஸ்ரீகாகுளம், ஆதிவாசி விவசாயிகள் புரட்சி ஆகியவற்றால் ​நேரடியாகத் தூணடப்பட்டது இது. பத்து கவி​தைத் ​தொகுதிகளின் ஆசிரியர். இவரது கவி​தைகள் இந்தியாவின் பல​​மொழிகளிலும் ​பெயர்க்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிர​தேச அரசாங்கத்திற்கும் மா​வோயிஸ்டுகளுக்கும் 2000ஆம் ஆண்டு நடந்த ​பேச்சுவார்த்​தை இந்தியாவில் முதல்முதலாக நடந்தது அப்​போது மா​வோயிஸ்டுகளின் பிரதிநிதியாகவும் அதில் பங்​கேற்றவர்.
Book Details
Book Title சி​றைப்பட்ட கற்ப​னை (Siraipatta Karpanai)
Author வரவர ராவ் (Varavara Rao)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 192
Published On Dec 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha