
-5 %
Out Of Stock
குறளின் குரல்
ம.சண்முக சுந்தர் (ஆசிரியர்)
₹380
₹400
- Edition: 1
- Year: 2022
- Page: 370
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: சிற்பிகள் வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகத்திற்கே வாழ்வியலை சொல்லிக் கொடுத்தவர் நம் வள்ளுவர் ஆனால் இன்றைக்கு வாழ வழியில்லாமல் வழி தெரியாமல் நாம் திணறிக் கொண்டிருக்கின்றோம் வாழ்வில் எந்த செயல்கள் என்றால் அதில் எந்த திசையில் நாம் பயணித்தாலும் சில தடைகள், பிரச்சனைகள், சவால்கள், சங்கடங்கள் நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் நமக்கு அறிவியல் தெரியும் கணிதம் தெரியும் வரலாறு தெரியும் ஆனால் வாழ்வது என்பது மட்டும் தெரியாது வெறுமனே இருத்தல் என்பது வேறு வாழ்தல் என்பது வேறு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கை பயணமும் ஒவ்வொருவருக்கு ஒருவர் மாறுபடும் நாம் யாராக இருந்தாலும் சரி எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் சரி நம் வாழ்விற்கான தெளிவை நம் வள்ளுவர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னமே கொடுத்திருக்கின்றார் அவற்றை மெருகேற்றும் இப்புத்தகம் வாழமருந்தோருக்கும் வாழ்வை தொலைத்தோருக்கும் இப்பத்தகம் மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கும்.
Book Details | |
Book Title | குறளின் குரல் (Kuralin Kural) |
Author | ம.சண்முக சுந்தர் |
Publisher | சிற்பிகள் வெளியீட்டகம் (Sirpikal veliyeettagam) |
Pages | 370 |
Published On | Oct 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், New Arrivals |