பணம் முக்கியம். ஆனால் அது ஒன்று மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்க-முடியாது அல்லவா? மனம் நிறைவாக இல்லாதபோது எவ்வளவு பணம் இருந்து என்ன பயன்? எத்தனைப் பெரிய பதவியில் இருந்து என்ன பலன்?
என் வீடு, என் மனம், என் நிம்மதி என்று இருப்பதும்கூடச் சாத்தியமில்லை. வீட்டைக் கடந்து சமூகத்தோடு நாம் உறவாட வேண்டி..
₹162 ₹170
நாட்டுக்கணக்கு-இவ்வளவுதாங்க எக்கனாமிக்ஸ்மாதச் சம்பளம், இயன்ற அளவு சேமிப்பு, கடனில் ஒரு வீடு, பற்றாக்குறை, கைமாற்று, அரசு தரும் சலுகைகள், ஆண்டு இருதியில் கட்டும் வருமான வரி என்ற அளவில் மட்டுமே, பொருளாதாரம் குறித்து தெரிந்து வைத்திருப்பவரா நீங்கள்?ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு இருக்கிற பாரத தேசத்தின் ..
₹158 ₹166
இந்தியா ஒளிர்கிறது, இந்தியாதான் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்றெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள். அதே நேரம், விலைவாசி உயர்வு, பட்ஜெட் பற்றாக்குறை, பெட்ரோல் டீசல் விலைகள் கடும் உயர்வு, புயல்பாதிப்புக்கு நிவாரணம், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யக் கோரிக்கை, தள்ளுப..
₹274 ₹288
ஏழை பணக்காரன், ஆண் பெண், சிறியவர் பெரியவர் வேறுபாடு இன்றி, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, பணம்.
சம்பாதிக்கும் வழி மட்டுமல்ல. எப்படி செலவு செய்யலாம், எப்படி செய்யக்கூடாது, மீதம் செய்யும் வழிகள் என்ன, சேமித்ததை எதில் முதலீடு செய்யலாம் ? என்று பணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது.
த..
₹209 ₹220
நீ அசாதாரணமானவன்/ள்சாதாரண மனிதர்கள் என்று எவருமே கிடையாது. நினைத்தால் முயன்றால் எல்லோராலுமே போற்றத்தகு செயல்களைச் செய்ய முடியும் என்பதை மாணவ மாணவியர்கள் இளையோர் உணர்வேண்டும் என்பதற்காகவே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. எழுதியிருப்பவர், தமிழகத்தின் மிகச் சிறந்த ஊக்குவிப்பு பேச்சாளர் மற்றும் பல்வே..
₹75 ₹79
நெஞ்சமெல்லாம் நீசோம வள்ளியப்பன் சிறுகதையில் ஆழமும்.அழுத்தமும் இருக்கிறது.ஓர் எழுத்தாளனை பாதித்த விஷயம் அதே அளவில் படித்தவனையும் பாதிக்கவேண்டும்.பதிக்கும்படி எழுதினால் தான் எழுத்து.சோம வள்ளியப்பனின் எழுத்துக்கள் பாதிக்கின்றன.தொகுதியில் உறுத்தலின்றி,கதாசிரியனின் குறுக்கீடு இன்றி,மொசைக் தரையில் விழுந்த..
₹133 ₹140
நேரத்தை உரமாக்கு - சோம.வள்ளியப்பன் :திறமை இருக்கிறது. சாதிக்கவேண்டும் என்னும் முனைப்பு இருக்கிறது. கனவுகளும் நிறையவே இருக்கின்றன. ஒரே சிக்கல், நேரம் மடடும்தான். எல்லாவற்றையும் எப்படி குறுகிய காலத்துக்குள் செய்துமுடிக்க முடியும்? வளர்ந்து வரும் போட்டிகளைச் சமாளித்து, எல்லாத் தடைகளையும் மீறி நம் கனவை..
₹152 ₹160
நேர்மையாக சம்பாதிக்க இவ்வளவு வழிகளா!எல்லோரும் வேலைக்குப் போய்த்தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சுயமாக தொழில் வியாபாரம் துவங்கி, அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றவர்கள் எவ்வளவோ பேர். பெரிய படிப்பு, பெரிய முதலீடு ஆகிய இரண்டுமே இல்லாமல் ஜெயித்தவர்களுக்கும் நம் நாட்டில் குறைவில்லை. வியாபாரம் தொடங்க, வெ..
₹147 ₹155
‘உண்பது நாழி, உடுப்பது நாலு முழம்’ என எளிமையான வாழ்க்கை அவ்வை காலத்தில் இருந்திருக்கிறது. இப்போது, கம்ப்யூட்டர், இன்டர்நெட் ஆகிவற்றைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு
AI-யும் வந்துவிட்டது. கரு உருவா(க்கு)வதிலிருந்து கல்லறை போகும் வரை எல்லாவற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் நுழைந்துவிட்டன. அதனால், அடிப்படை..
₹361 ₹380
பங்குச் சந்தை என்றால் என்ன?பங்குச் சந்தை பற்றி ஏதும் தெரியாதவர்கள், முழுவதும் படித்து தெரிந்துகொள்ள நேரம் இல்லாதவர்களுக்காகவே எழுதப்பட்ட புத்தகம். மிகச் சுருக்கமாக. எப்படி முதலீடு செய்கிறார்கள்? பணம் பண்ண அங்கே வாய்ப்பு இருக்கிறதா? நுழைவதற்கு என்ன வேண்டும்? சிம்பிளாக விளக்குகிறார், ஒன்றரை லட்சம் பிர..
₹52 ₹55
குறைந்த பணத்தைப் போட்டு நிறையப் பணத்தை எடுக்கும் விந்தையை இந்தப் புத்தகம் உங்களுக்கு ஸ்பெஷலாகக் கற்றுத்தருகிறது...
₹171 ₹180
பங்குச்சந்தை என்பது என்ன? யாரை நம்பிப் பணம் போடுவது? போட்ட பணம் எப்படிப் பெருகும்? எங்கு சறுக்கும்? எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?..
₹261 ₹275