Publisher: விகடன் பிரசுரம்
2.01.1944 முதல் 29.09.1957 வரை ஆனந்த விகடனில் சித்திர ராமாயணம் தொடர் பி.ஶ்ரீ எழுத்தில் ஓவியர் சித்ரலேகாவின் அழகிய ஓவியங்களுடன் வெளியானது. தொடர்ந்து 13 ஆண்டுகள், 715 அத்தியாயங்களாக வெளியான இந்தத் தொடர் தற்போது 2,980 பக்கங்களில் நான்கு பாகங்கள் கொண்ட 10 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது...
₹11,400 ₹12,000
Publisher: இலக்கியா பதிப்பகம்
7 ஆண்டுகள் ஆய்வுக்குப் பின் சிலப்பதிகாரத்தை புதிய பார்வையில் புத்தம் புதிய கோணத்தில் காரண காரியங்களுடன் சங்ககால ஐந்திணை வாழ்வியல் அத்தனையையும் உள்ளடக்கி,.தமிழரின் காதலும் வீரமும் செறிந்த வாழ்க்கையை வியத்தகு பல அரிய செய்திகள் ஒவ்வொன்றுக்கும் சான்றுகளுடன் கூறியிருப்பதுடன் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும..
₹418 ₹440
Publisher: கிழக்கு பதிப்பகம்
வெண்முரசு நாவல் வரிசையில் பதினெட்டாவது நாவல்.
மகாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்திரக் களம் மெல்லமெல்ல உருவாகி எழுவதன் பெருங்காட்சியைக் காட்டும் நாவல் இது. அங்கே இரு தரப்பினருடைய படைகளும் வந்து சேர்கின்றன. முகத்தோடு முகம்நோக்கி நிற்கின்றன. போர் அணுகுகிறது. ஒரு பெருவேள்விக்கான ஒருக்கங்கள் போல. முதற்..
₹950 ₹1,000
Publisher: கிழக்கு பதிப்பகம்
சொல்வளர்காடு – வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது. அனேகமாக அத்தனை..
₹1,140 ₹1,200
Publisher: கிழக்கு பதிப்பகம்
சொல்வளர்காடு – வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல்.மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கிறது இந்நாவல். நேரடியாக தத்துவ, மெய்ஞான விவாதங்களுக்குள் செல்லவில்லை. கதைகளையே முன்வைக்கிறது. அனேகமாக அத்தனை..
₹808 ₹850