Publisher: தங்கத்தாமரை பதிப்பகம்
ஆழ்வார்கள் தமிழில் தந்த இந்த அற்புத அமுதம் படிக்க, புரிந்து கொள்ள, பாராயணம் செய்ய எளிதாய், பாசுரங்கள் பதம் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன...
₹428 ₹450
Publisher: வானவில் புத்தகாலயம்
மகாபாரத உப கதைகள்மங்கைக்காக நடந்த மாபெரும் போர். மற்றொன்று மண்ணுக்காக நிகழ்ந்த மகத்தான யுத்தம். எல்லோருக்கும் இந்த இதிகாசங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் சிலரைத் தவிர மற்றவர்களைத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதிலும் மகாபாரதக் கதையினுள்ளே சொல்லப்பட்டுள்ள உபகதைகளை அறிந்தவர்கள் மிகச் சொற்ப அளவிலேதா..
₹295 ₹311
Publisher: வானதி பதிப்பகம்
மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களி..
₹247 ₹260