Menu
Your Cart

இதிகாசங்கள்

மகாபாரதம் (ராஜாஜி)
-5 %
மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களி..
₹247 ₹260
மகாபாரதம் மாபெரும் உரையாடல்
-5 %
மகாபாரதம் பற்றிய இந்தப் புத்தகம் மிக அபூர்வமானது. மகாபாரதத்தின் கதையைச் சொல்லும்போதே, மகாபாரதம் தொடர்பாக நிலவி வரும் பல்வேறு சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவற்றுக்கும் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். ஆதாரபூர்வமான, நுணுக்கமான, ஆழமான பதில்கள் இந்நூல் முழுவதும் விரவிக் கிடக்கின..
₹523 ₹550
மஹாபாரதம் பேசுகிறது (2 parts) மஹாபாரதம் பேசுகிறது (2 parts)
-5 %
மகாபாரதம் பேசுகிறது - சோ.ராமசாமி :(இரண்டு பாகங்கள்)துக்ளக் பத்திரிக்கையில் தொடராக வெளியான ‘மஹாபாரதம் பேசுகிறது’ என்ற இந்த வியாச பாரத சுருக்கம் புத்தகமாக வெளிவந்தது. இது புராணக்கதைகளை உள்ளடக்கியுள்ளது...
₹1,045 ₹1,100
மாமலர் (செம்பதிப்பு)
-5 % Out Of Stock
மாமலர் -வெண்முரசு நாவல் வரிசையில் பதிமூன்றாவது நாவல்.பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவ..
₹950 ₹1,000
மாமலர் (வெண்முரசு நாவல்-13)
-5 % Out Of Stock
பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவன் காதலின்பொருட்டு நிராகரிக்கும் ஓர் இடம் இந்நாவலில் ..
₹1,045 ₹1,100
முதலாவிண்
-5 % Out Of Stock
முதலாவிண் என்றுமுள்ள விண் என்று பொருள்படுகிறது. இது பாண்டவர்களின் விண்புகுதலுடன் நிறைவுறும் நாவல். வெண்முரசு நாவல்நிரையின் இறுதிப்படைப்பு. இதுவரை பேசப்பட்டவை அனைத்தும் இந்நாவலில் கவிதையாலும் மெய்யறிவாலும் தொகுக்கப்படுகின்றன.ஒரு பேரிசை ஓய்ந்த பின் உருவாகும் அமைதியின் அடர்த்தி கொண்ட படைப்பு இது. ‘ சொற..
₹333 ₹350
ராமாயண கதம்பம்
-5 %
பலவிதமான ராமாயணங்கள், மற்றும் ராமாயணங்களைப் பற்றி பெரியோர்களின் கருத்துகள் என்று கண்ணுக்குத் தென்பட்ட ராமாயணங்களிலிருந்தும் காதால் கேட்ட உபன்யாசங்களையும் ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்த அரிய நூலை சரஸ்வதி சுவாமிநாதன் எழுதியுள்ளார். வால்மீகி, கம்பர், துளஸீதாஸர் என்று மூவரையும் இதற்கும் மேல் முப்பது பேர்கள..
₹1,425 ₹1,500
Showing 49 to 60 of 71 (6 Pages)