Publisher: என்.கணேசன் புக்ஸ்
சித்தர்கள் ரகசியமாய் பூஜித்து,பாதுகாத்து
வந்த விசேஷ மானஸ லிங்கத்தை ஓர் கும்பல்
கடத்திச் செல்கிறது. ஓலைச்சுவடிகள் முதல்
விஞ்ஞானக் கருவிகள் வரை பயன்படுத்தி,
அச்சிவலிங்க சக்தியை அடைய
முற்படுகிறது.
கடத்தப்பட்ட சிவலிங்கத்தைக்
கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு ஓர்
இளம் ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளனுக்கு
வந்து ச..
₹750
Publisher: வம்சி பதிப்பகம்
பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு இலக்கிய மேதமை கொண்டு விளங்கியவர் பிரமிள். நவீன தமிழின் முதல்தரக் கவியாகவும் முதன்மையான விமர்சகராகவும் போற்றப்பட்டவர். எந்த ஒரு தத்துவ, இலக்கிய, மதப்பார்வைகளிலிருந்தும் தனித்ததான, தேரந்ததான, சுயமானதாகத் தெரியும் சிந்தனை வீச்சை அவர் கொண்டு இருந்தார். உலகளவிலான பெரும்..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
‘ஷீர்டி’ என்ற பெயரைக் கேட்டதும் ஆன்மிக அன்பர்களின் உள்ளத்தில் சாய்பாபாவின் அருளுருவம் தோன்றும். அனைத்து மக்களும் சென்று வழிபடும் புண்ணியத் தலமாக விளங்கிக்கொண்டிருக்கும் ஷீர்டி, மதநல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் விளங்கிக்கொண்டிருக்கிறது. சாய்பாபா மனிதரா, துறவியா, மகானா என்றால், இது அத்தனையும்தான..
₹333 ₹350
Publisher: என்.கணேசன் புக்ஸ்
சிந்திக்க வைக்கும் ஆன்மீகச் சிந்தனைகளின் தொகுப்பு. படித்து முடிக்கையில் கண்டிப்பாக உங்கள் ஆன்மீகப் பார்வை விரிவடைந்திருக்கும். தெளிவடைந்தும் இருக்கும். மாபெரும் மாற்றத்திற்கு வித்தும் உங்கள் மனதில் இடப்பட்டிருக்கும் என்பது உறுதி...
₹250