Publisher: விகடன் பிரசுரம்
‘எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக்கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்' எனும் ஞான உரை கூறிய காஞ்சி மகா பெரியவர், தன் வாழ்நாள் முழுதும் தவ வாழ்வு வாழ்ந்து அறநெறிகளையும் அருளுரைகளையும் வழங்கியவர். துறவு என்ற சொல்லின் வடிவமாக வாழ்ந்த ஞானத் துறவி அவர். பால பருவத்தில..
₹437 ₹460
Publisher: நர்மதா பதிப்பகம்
இராமாயணமும், மகா பாரதமும்தான் நம் தேசத்தில் பாமர - பண்டித பேதமின்றி எல்லோருக்கும் இரண்டு கண்கள் போல இருந்துகொண்டு யுகாந்தரமாக நல்ல வழியைக் காட்டி வந்திருக்கின்றன. இந்த இரண்டையும் புராணங்களோடு சேர்க்காமல், தனி ஸ்தானம் கொடுத்து 'இதிஹசங்கள்' என்று வைத்திருக்கிறது. இதிஹாசம் என்பது 'இதி-ஹ-ஆஸம்' - இப்படி ..
₹570 ₹600
Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
மகாபாரதம் பேசுகிறது - சோ.ராமசாமி :(இரண்டு பாகங்கள்)துக்ளக் பத்திரிக்கையில் தொடராக வெளியான ‘மஹாபாரதம் பேசுகிறது’ என்ற இந்த வியாச பாரத சுருக்கம் புத்தகமாக வெளிவந்தது. இது புராணக்கதைகளை உள்ளடக்கியுள்ளது...
₹1,045 ₹1,100
Publisher: நர்மதா பதிப்பகம்
மாணிக்கவாசகரின் திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது வாக்கு. மேலும் இந்த புத்தகத்தில் திருவாசகம் பிறந்த கதை, சிவ புராணம், திருப்பூவல்லி. என மொத்தம் 51 உட்பொதிவுகளாக இந்நூலின் ஆசிரியர் சிறப்பாக தொகுத்து வடிமைதுத்ள்ளார் எளிய உரை நடை தமிழில்...
₹238 ₹250
Publisher: சந்தியா பதிப்பகம்
வண்ணங்களும் வாசனையுமாக ஒரு வானவில் இயற்கையில் இருக்குமேயானால், அது இவர் எழுத்து போல்தான் இருக்கும். இலகுவான விளக்கம். பொருத்தமான எடுத்துகாட்டுகள். மாளாக் காதல், தீரா பக்தி.. தேர்ந்த வாசகர்கள் வரவேற்கத் தகுதியான புத்தகம் இது...
₹200 ₹210
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
மிர்தாதின் புத்தகம்உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது “மிர்தாதின் புத்தகம்!”இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது...மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது!நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, மிகச் சி..
₹261 ₹275
Publisher: கிழக்கு பதிப்பகம்
அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் காலத்தில் மகான்களும், தாந்திரிகம் கற்றவர்களும் ப்ரத்யங்கிராதேவியைப் பூஜித்து வந்திருக்கிறார்கள். எதிரிகளை வெல்வதற்கு பத்ரகாளிய..
₹114 ₹120
Publisher: செம்மை வெளியீட்டகம்
எதைச் செய்தாலும் அதை உணர்ந்து செய்தல், புரிந்துகொள்ளுதல் என்ற விருப்பத்தோடு செய்தல், எல்லாச் செயல்களையுமே அகத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற நாட்டத்தோடு செய்தல், நாடிச் செய்தல், அதுவே உடலுக்கும் இயற்கைக்குமான உறவைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த மிக மிக எளிமையான வழி. இதுவே நாடி கற்றுக்கொள்ளும் வழி. ..
₹162 ₹170